Rahul

Rahul

அரசியல் மாற்றத்தில் எமக்கு நம்பிக்கையில்லை -காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

அரசியல் மாற்றத்தில் எமக்கு நம்பிக்கையில்லை -காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் வீட்டுக்கு அனுப்பக்கோரி இடம்பெறும் போராட்டங்கள் காரணமாக காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நன்மை என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேள்வியெழுப்பியுள்ளனர். இன்று...

சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தின விசேட ஆராதனை

சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தின விசேட ஆராதனை

மட்டக்களப்பு மென்ரசா வீதியிலுள்ள சீயோன் தேவலாயத்தில் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனை இன்று (ஞாயிற்றுக்கிழமை) போதகர் ரொசான் மகேசன் தலைமையில் இடம்பெற்றது. இந்த விசேட ஆராதரனையில் நூற்றுக்கணக்கான...

9ஆவது நாளாகவும் தொடரும் எழுச்சிப் போராட்டம்

9ஆவது நாளாகவும் தொடரும் எழுச்சிப் போராட்டம்

அரசியல் கட்சிகளின் தலையீடுகள் இன்றி, ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படும் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் இன்று 09 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. நாட்டின் பல பகுதிகளில்...

காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் மகிழ்ச்சியாக நேரத்தை செலவு செய்வதற்காகவே – கெஹெலிய!

காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் மகிழ்ச்சியாக நேரத்தை செலவு செய்வதற்காகவே – கெஹெலிய!

காலிமுகத்திடலில் இளைஞர்கள் கூடி முன்னேடுக்கும் போராட்டம் மகிழ்ச்சியாக நேரத்தை செலவு செய்வதற்காகவே தவிர சிறந்த நோக்கங்களிற்காக இல்லை என கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இதேவேளை கோட்டா கோ...

ஈஸ்டர் என்பது கிறிஸ்துவின் இருளைக் கடந்து நம்பிக்கையைக் கொண்டுவரும் சக்தி – ஜனாதிபதி

ஈஸ்டர் என்பது கிறிஸ்துவின் இருளைக் கடந்து நம்பிக்கையைக் கொண்டுவரும் சக்தி – ஜனாதிபதி

ஈஸ்டர் என்பது கிறிஸ்துவின் இருளைக் கடந்து நம்பிக்கையைக் கொண்டுவரும் சக்தியின் அறிவிப்பு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறிக்கும் ஈஸ்டர், இலங்கையிலும்...

கொழும்பு பங்குச் சந்தை மூடப்படுகின்றது

கொழும்பு பங்குச் சந்தை மூடப்படுகின்றது

கொழும்பு பங்குச் சந்தை தற்காலிகமாக ஐந்து நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை (18) முதல் 5 நாட்களுக்கு கொழும்பு...

போராட்டங்கள்    நடுநிலைமையாக காணப்பட்டால் எதிர்காலத்திற்கு சிறந்த விடயம் – துமிந்த திசநாயக்க

போராட்டங்கள் நடுநிலைமையாக காணப்பட்டால் எதிர்காலத்திற்கு சிறந்த விடயம் – துமிந்த திசநாயக்க

காலிமுகத்திடலில் இடம்பெறும் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடுநிலைமையானவையாக காணப்பட்டால் நாட்டின் எதிர்காலம் சிறப்பானதாக காணப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக கடந்த 9 ஆம் திகதி...

8 ஆவது நாளாகவும் தொடரும் எழுச்சிப் போராட்டம்

8 ஆவது நாளாகவும் தொடரும் எழுச்சிப் போராட்டம்

கொழும்பு காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக கடந்த 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று ( சனிக்கிழமை ) 8 ஆவது நாளாகவும் தொடர்ந்து...

யாழில் நாளை  தீப்பந்தப் போராட்டத்துக்கு அழைப்பு

யாழில் நாளை தீப்பந்தப் போராட்டத்துக்கு அழைப்பு

ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) யாழ் .நகரில் மாபெரும் தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனநாயக ஒன்றிணைந்த இளைஞர்கள் அமைப்பு அறிவித்துள்ளது . குறித்த போராட்டமானது...

2005 ஆம் ஆண்டு சிங்கள மக்கள் யோசித்து வாக்களித்திருந்தால் ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்கள் – சுமந்திரன்

2005 ஆம் ஆண்டு சிங்கள மக்கள் யோசித்து வாக்களித்திருந்தால் ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்கள் – சுமந்திரன்

ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருமே அரசில் இருக்கக் கூடாது எனத் தமிழ் மக்கள் அன்றே கூறிவிட்டனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்...

Page 566 of 590 1 565 566 567 590
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist