Rahul

Rahul

கணினி சார்ந்த குற்றங்களை தடுக்க புதிய பொலிஸ் பிரிவு

கணினி சார்ந்த குற்றங்களை தடுக்க புதிய பொலிஸ் பிரிவு

கணினி சார்ந்த குற்றங்களை தடுப்பதற்காக புதிய பொலிஸ் பிரிவொன்றை நிறுவுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நேற்று பொல்பிட்டிய...

கண்டியில் சில பகுதிகளில் நீர்வெட்டு!

கண்டியில் சில பகுதிகளில் நீர்வெட்டு!

மகாவலி பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக கண்டியில் சில பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்த நீர்வெட்டு...

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

மின்சாரம் தாக்கி தாயும் , மகளும் உயிரிழப்பு

கலகா, நவனெலிய கிரிபோகஹின்ன பகுதியில் மின்சாரம் தாக்கியதில் தாயும் மகளும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (07) முற்பகல் 10.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ்...

மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மஹோற்சவ திருவிழா நாளை!

மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மஹோற்சவ திருவிழா நாளை!

மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மாசிமக மஹோற்சவ திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. 26 நாட்களைக் கொண்ட மாசிமக மஹோற்சவ திருவிழாவில் மார்ச் 1ம் திகதி...

ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண போட்டியில் பாகிஸ்தான் வெற்றி!

ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண போட்டியில் பாகிஸ்தான் வெற்றி!

10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 03 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. நெதர்லாந்து அணியுடன் கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில்...

கந்தளாயில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்!

கந்தளாயில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்!

கந்தளாய் அக்போபுர பொலிஸ் பிரிவில் விபத்து ஒன்றை அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர் மீது, விபத்தை ஏற்படுத்திய லொரி சாரதி மற்றும் அவரது உதவியாளர் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்....

2022 ஆம் ஆண்டில் மொத்தம் 7 இலட்சத்து 19 ஆயிரத்து 978 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

3 இலட்சத்தைக் கடந்தத சுற்றுலாப் பயணிகளின் வருகை

2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 300,000 ஐக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது....

திருமண நிகழ்வுக்கு சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 13 பேர் உயிரிழப்பு

திருமண நிகழ்வுக்கு சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 13 பேர் உயிரிழப்பு

நேபாளத்தின் மேற்கு பகுதியான சுதூர்பச்சிம் மாகாணத்தின் பைதடி மாவட்டத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  மேலும் 34 பேர் காயமடைந்துள்ளனர். திருமண நிகழ்ச்சிக்காக பைதடி...

பொவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் கத்திக்குத்து

பொவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் கத்திக்குத்து

பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் மற்றும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய சம்பவம் நேற்று இரவு இடம் பெற்றதாக பொலிஸ்...

புனரமைக்கப்பட்ட பொல்பிட்டிய பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு

புனரமைக்கப்பட்ட பொல்பிட்டிய பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு

மத்திய மாகாணத்தின் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்பிட்டிய பொலிஸ் நிலையம் அரசாங்க நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்டு  நேற்று மக்கள் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. பொது பாதுகாப்பு மற்றும்...

Page 7 of 613 1 6 7 8 613
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist