Rahul

Rahul

டிக்டொக்கிற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை

டிக்டொக்கிற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை

டிக்டொக் (TikTok) செயலியின் வடிவமைப்பு சிறுவர்களை அதற்கு அடிமையாக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, ஐரோப்பிய ஒன்றிய (EU) அதிகாரிகள் அந்த நிறுவனத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். TikTok...

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

யாழ்ப்பாணத்தில் கடன் சுமை – இளைஞன் உயிர்மாய்ப்பு!

யாழ்ப்பாணத்தில், கடன்சுமை காரணமாக இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். இளவாலை - அக்கத்தானை இளவாலை பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் புருசோத் என்பவரே இவ்வாறு உயிர்...

மட்டக்களப்பில்  வாகன தரிப்பு இடத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்.

மட்டக்களப்பில் வாகன தரிப்பு இடத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்.

மட்டக்களப்பு மத்தியஸ்தர் வீதியில் வாகன தரிப்பித்தை மாநகரசபை  விஸ்தரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த வீதியில் உள்ள பொதுமக்கள் தம்மை சுதந்திரமாக வாழ விடாது அடக்கி ஒடுக்கம் இந்த...

மீனவர் போராட்டம் தீவிரம்: பேச்சுவார்த்தை தோல்வி!

மீனவர் போராட்டம் தீவிரம்: பேச்சுவார்த்தை தோல்வி!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் கரைவலை மீனவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (08) நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. உழவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட வின்ச் இயந்திரங்களைப்...

இந்திய ஐ.டி. சேவைகளை ஏஐ சீர்குலைக்காது

இந்திய ஐ.டி. சேவைகளை ஏஐ சீர்குலைக்காது

செயற்கை நுண்​ணறிவால் (ஏஐ) இந்​திய தொழில்​நுட்ப (ஐ.டி.) சேவை துறை பாதிக்கும் என்ற கருத்து நில​வு​கிறது. இதுகுறித்து தொழில்​நுட்ப துறை அமைப்​பான நாஸ்​காம் கூறிய​தாவது: இந்​திய தொழில்​நுட்ப...

தபால் கட்டணங்கள் நாளை முதல் அதிகரிப்பு

தபால் கட்டணங்கள் நாளை முதல் அதிகரிப்பு

நாளை (09) முதல் தபால் கட்டணங்களை அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, குறைந்தபட்ச தபால் கட்டணத்தை 70 ரூபாவாக அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை...

இன்று முதல் வானிலையில் திடீர் மாற்றம்

இன்று முதல் வானிலையில் திடீர் மாற்றம்

நாட்டில்  தற்போது நிலவும் மழையுடனான வானிலை பெப்ரவரி இன்று (08) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை தற்காலிகமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...

இலங்கை கடற்பரப்பில் இரண்டு மீனவப் படகுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் – தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுப்பு

இலங்கை கடற்பரப்பில் இரண்டு மீனவப் படகுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் – தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுப்பு

இலங்கை கடற்பரப்பில் இரண்டு மீனவப் படகுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில், அரசாங்கம் என்ற ரீதியில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் பிரதி அமைச்சர்...

குன்றும் குழியுமாக நீர் தேங்கி துர்நாற்றம் வீசும் களுவாஞ்சிக்குடி பஸ்தரிப்பு நிலையம்

குன்றும் குழியுமாக நீர் தேங்கி துர்நாற்றம் வீசும் களுவாஞ்சிக்குடி பஸ்தரிப்பு நிலையம்

மட்டக்களப்பு  மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி பஸ் தரிப்பு நிலையம் குன்றும் குழியுமாக நீர் தேங்கி துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்...

Page 6 of 613 1 5 6 7 613
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist