Rahul

Rahul

இந்தியா – ஸ்ரீநகரில் படகு விபத்து : 6 பேர் உயிரிழப்பு!

இந்தியா – ஸ்ரீநகரில் படகு விபத்து : 6 பேர் உயிரிழப்பு!

இந்திய மாநிலம் ஸ்ரீநகர் பகுதியில் பாடசாலை குழந்தைகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒரு பெண்ணும் அவரது இரண்டு குழந்தைகளும் அடங்குவதாக...

பயணிகளின் வசதி கருதி மேலதிக பேருந்துகள் இணைப்பு!

பயணிகளின் வசதி கருதி மேலதிக பேருந்துகள் இணைப்பு!

புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்குச் சென்ற பயணிகளின் வசதிக்காக இன்று அதிகமான பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்துகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்காக நாடளாவிய ரீதியில் 9,000...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பில் ஆட்சேபனைகள் சமர்ப்பிப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பில் ஆட்சேபனைகள் சமர்ப்பிப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவில் அண்மைய நாட்களில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் தொடர்பில் ஆட்சேபனைகளை சமர்ப்பித்துள்ளார். அனைத்து செயற்பாடுகளும் கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம்...

தேசிய மிருகக் காட்சிச்சாலையின் வருமானம் அதிகரிப்பு!

தேசிய மிருகக் காட்சிச்சாலையின் வருமானம் அதிகரிப்பு!

தெஹிவளை தேசிய மிருகக் காட்சிச்சாலையானது புத்தாண்டின் மூன்று நாட்களில் 13, 14, 15 ஆம் திகதிகளில் 47 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக அதன் உதவிப்...

சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தின் பின்னர் முதலீடுகள் அதிகரிப்பு- திலும் அமுனுகம

சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தின் பின்னர் முதலீடுகள் அதிகரிப்பு- திலும் அமுனுகம

இந்த ஆண்டு 4 முதல் 4.5 பில்லியன் டொலர் வரையிலான முதலீட்டை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து திட்டங்களும் தயார் செய்யப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்...

நாட்டின் பல பிரதேசங்களில் மழை பெய்யும் சாத்தியம்-வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்...

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் தொடர்பில் ஜனாதிபதியின் கருத்து!

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் தொடர்பில் ஜனாதிபதியின் கருத்து!

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் தொடர்பில் ஆராயவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்கிழமை) நுவரெலியா உடபுசெல்லாவ பெருந்தோட்டக் கம்பனிக்கு சொந்தமான நீதிமன்ற லொட்ஜ் தோட்டத்திற்கு...

அனுராதபுரம் மாவட்டத்தில் புதிய சிறுநீரக நோயாளர்கள் அதிகரிப்பு!

அனுராதபுரம் மாவட்டத்தில் புதிய சிறுநீரக நோயாளர்கள் அதிகரிப்பு!

அனுராதபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் சுமார் நூற்று முப்பது புதிய சிறுநீரக நோயாளர்கள் கண்டறியப்படுவதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சிறுநீரக நோய் நிபுணர் டொக்டர் நடிகா விக்கிரமாராச்சி...

பாகிஸ்தானில் கனமழை-மின்னல் தாக்கியதில் 39 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் கனமழை-மின்னல் தாக்கியதில் 39 பேர் உயிரிழப்பு!

தென்மேற்கு பாகிஸ்தானில் பெய்த கனமழை மற்றும் மின்னல் தாக்கியதில் 39 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் என்றும், அறுவடை செய்து கொண்டிருந்த...

மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் 31 சொகுசு பேருந்துக்கள்!

மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் 31 சொகுசு பேருந்துக்கள்!

சேதம் அடைந்த 31 சொகுசு பேருந்துக்கள் புனரமைக்கப்பட்டு நெடுஞ்சாலையில் இயங்குவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பணிப்பாளர் குஷான் வகொடோபொல தெரிவித்துள்ளார் அத்துடன் மொரட்டுவை, கட்டுபெத்த டிப்போவில்...

Page 5 of 298 1 4 5 6 298
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist