Rahul

Rahul

மன்னார் மாவட்டத்தில்  பல கிராமங்கள்  நீரில்!

மன்னார் – யாழ் செல்லும் வீதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியது!

மன்னார் - யாழ்ப்பாணம் வரை செல்லும் வீதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னிலையில் பயணங்களை தவிர்க்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது....

காற்றின் வேகம் அதிகரிப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டின் அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவிவான இடங்கள்!

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் அதிகபட்ச மழைவீழ்ச்சி கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அதன்படி கண்டி, நில்லம்ப பகுதியில் நேற்று 431...

மீட்பு, நிவாரணப் பணிகளுக்காக பணத்தை ஒரு  தடையாகக் கருதாமல் தலையீடு செய்யுங்கள் – ஜனாதிபதி  அறிவுறுத்தல்!

கலா ஓயா பாலத்தில் சிக்கிய பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணிகள்

அநுராதபுரம் - புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தின் அருகில் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. அந்த...

கலாவெவ பாலத்தின் மேல் சுமார் 60 பயணிகளுடன் சிக்கிய பேருந்து- மீட்பு பணிகள் தீவிரம்!

களனி கங்கையின் பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!

களனி கங்கைப் பள்ளத்தாக்கில் உள்ள பல தாழ்வான பகுதிகள் தற்போது மிக வேகமாக வெள்ளத்தில் மூழ்கி வருகின்றன அதன்படி களனி கங்கையின் பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் அனைத்தும்...

குறைந்த காற்றழுத்தம் ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்; மக்கள் அவதானம்

டிட்வா புயல்-திருகோணமலை குச்சவெளியில் மையம்!

டிட்வா புயல் தற்போது திருகோணமலையின் குச்சவெளியில் மையம் கொண்டுள்ளது. இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகின்றது. இது எதிர்பார்த்த வேகத்தில் நகரவில்லை. தற்போது மணிக்கு 5...

இந்திய அரசாங்கம் வழங்கிய நன்கொடைகள் இலங்கை வந்தடைந்துள்ளது !

இந்திய அரசாங்கம் வழங்கிய நன்கொடைகள் இலங்கை வந்தடைந்துள்ளது !

இந்தியா - இலங்கை உறவுகளை  வலுப்படுத்தும் வகையில், இந்திய அரசாங்கமும் மக்களும் வழங்கிய நன்கொடைகளுடன் கூடிய இந்திய விமானம் ஒன்று இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளது. அதன்படி...

தென்கிழக்கு ஆசியவை மூழ்கடித்துள்ள வெள்ளம்; இறப்பு எண்ணிக்கை 129 ஆக உயர்வு!

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை தொடர்பில் அறிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 1297 குடும்பங்களைச் சேர்ந்த 4140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா...

கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றிலிருந்து கைக்குண்டு மீட்பு

அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்குமான அறிவிப்பு!

நாட்டில் தற்போது நிலவும் திடீர் அனர்த்த நிலைமையை எதிர்கொள்வதற்காக, இன்று முதல் எதிர்வரும் 04ஆம் திகதி வரை ஒரு வார காலத்திற்குப் பொதுமக்களுக்குச் சுகாதார வசதிகளைத் தடையின்றி...

யாழில் தொடரும் மழை-அதிகூடிய மழை வீழ்ச்சி யாழ்ப்பாணத்தில் பதிவு!

யாழில் தொடரும் மழை-அதிகூடிய மழை வீழ்ச்சி யாழ்ப்பாணத்தில் பதிவு!

கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் யாழ்ப்பாணத்திலையை அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அத்துடன் மழையினால் 14 பேர் பாதிப்படைந்துள்ளதாகவும் , யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ...

யாழ் பல்கலைக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வடக்கு கிழக்கில் வாழும் அவயவங்களை இழந்த மற்றுமொரு தொகுதியினர் சென்னை சென்றுள்ளனர்!

யாழ் பல்கலைக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வடக்கு கிழக்கில் வாழும் அவயவங்களை இழந்த மற்றுமொரு தொகுதியினர் சென்னை சென்றுள்ளனர்!

யாழ் பல்கலைக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வடக்கு கிழக்கில் வாழும் அவயவங்களை இழந்த மற்றுமொரு தொகுதியினர் சென்னை சென்றுள்ளனர் கனேடிய அரசு, கனடா வாழ் இலங்கை புலம்பெயர் மக்கள்...

Page 5 of 591 1 4 5 6 591
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist