Thavanathan Ravivarman

Thavanathan Ravivarman

சுமார் 2,500 புளூடிக் பயனாளர்களுக்கு சலுகையளித்த எலான் மஸ்க்

சுமார் 2,500 புளூடிக் பயனாளர்களுக்கு சலுகையளித்த எலான் மஸ்க்

எக்ஸ் வலைதளத்தில் பிரபலமாக திகழும் புளூடிக் பயனாளர்கள் சிலருக்கு எலான் மஸ்க் இலவச சலுகையை அறிவித்துள்ளார். எக்ஸ் வலை தள பக்கத்தில் பிரபல அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள்,...

மனித குலத்தை அச்சுறுத்தும் H5N1 வகை பறவைக் காய்ச்சல் – நிபுணர்கள் எச்சரிக்கை

மனித குலத்தை அச்சுறுத்தும் H5N1 வகை பறவைக் காய்ச்சல் – நிபுணர்கள் எச்சரிக்கை

கொரோனாவை விட பறவை காய்ச்சல் 100 மடங்கு கொடிய தொற்று நோயாக மாறும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரைச் சேர்ந்த,...

பிரித்தானிய வினாடி-வினா போட்டி : இறுதிச் சுற்றுக்கு தெரிவான கொல்கத்தா மாணவன்

பிரித்தானிய வினாடி-வினா போட்டி : இறுதிச் சுற்றுக்கு தெரிவான கொல்கத்தா மாணவன்

பிரித்தானியாவில் தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்தும், வினாடி-வினா போட்டியின் இறுதி சுற்றுக்கு கொல்கத்தாவை சேர்ந்த மாணவர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரித்தானிவாவின் பிரபல தொலைக்காட்சியான பிபிசி, 'யுனிவர்சிட்டி...

பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் அதிரடிப் பணிப்புரை!

மாவீரர் நாளை தடுப்பதற்கான சட்டங்களை அமுல்படுத்த நடவடிக்கை : பொலிஸ் மா அதிபர்!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அனுஸ்டிக்கப்படுகின்ற மாவீரர் நாளை தடுப்பதற்கான அனைத்து சட்டங்களையும் அமுல்படுத்துவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்....

100 ஆண்டு நிறைவு : இன்று முதல் விஷேட ரயில் சேவைகள் ஆரம்பம்!

100 ஆண்டு நிறைவு : இன்று முதல் விஷேட ரயில் சேவைகள் ஆரம்பம்!

கொழும்பு - பதுளை புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, மலையகத்துக்கு மூன்று விஷேட புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பு கோட்டை புகையிரத...

UPDATE :  முருகன் உள்ளிட்ட மூவரும் விசாரணைகள் நிறைவடைந்து வெளியேறினர்

UPDATE :  முருகன் உள்ளிட்ட மூவரும் விசாரணைகள் நிறைவடைந்து வெளியேறினர்

கொழும்பை வந்தடைந்த முருகன், ரொபேர்ட்பயஸ் ஜெயக்குமார் ஆகிய மூவரும் கொழும்பு விமான நிலையத்தில் பலமணிநேரம் விசாரணைகளின் பின்னர், அதிகாரிகள் அவர்களை விடுதலை செய்துள்ளனர். இந்தியாவின் முன்னாள் பிரதமர்...

போட்டி நிறைந்த ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் அவசியம் : ஜனாதிபதி ரணில்!

போட்டி நிறைந்த ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் அவசியம் : ஜனாதிபதி ரணில்!

நாட்டில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட இரண்டு முதலீட்டு வலயங்களுக்கு கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் ஜே.வி.பியினரால் அச்சுறுத்தல் காணப்பட்டிருந்தாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி...

துருக்கியில் தனியார் விடுதியொன்றில் தீ விபத்து – 29 பேர் பலி

துருக்கியில் தனியார் விடுதியொன்றில் தீ விபத்து – 29 பேர் பலி

துருக்கியில், கேளிக்கை விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கி, இஸ்தான்புலில், 16 மாடி கட்டடம் ஒன்றின் தரை தளத்துக்கு கீழ் அமைந்துள்ள...

தாய்வான் நிலநடுக்கம் : உயிரிந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு – 730 பேர் காயம்

தாய்வான் நிலநடுக்கம் : உயிரிந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு – 730 பேர் காயம்

தாய்வானின் பதிவான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 அதிகரித்துள்ளதுடன் 730 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தாய்வானில் இன்று (03) அதிகாலை 8.00 மணியளவில் 7.2...

தாக்குதலின் பின்னணி மைத்திரிக்கு முன்னரே தெரியும் : அருட்தந்தை சிறில் காமினி!

தாக்குதலின் பின்னணி மைத்திரிக்கு முன்னரே தெரியும் : அருட்தந்தை சிறில் காமினி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி என்ன என்பது ஆரம்பத்திலிருந்தே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரியும் என கத்தோலிக்க திருச்சபை நம்புவதாக கொழும்பு பேராயர் இல்ல பேச்சாளர்...

Page 151 of 323 1 150 151 152 323
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist