• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
போட்டி நிறைந்த ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் அவசியம் : ஜனாதிபதி ரணில்!

போட்டி நிறைந்த ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் அவசியம் : ஜனாதிபதி ரணில்!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/04/03
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட இரண்டு முதலீட்டு வலயங்களுக்கு கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் ஜே.வி.பியினரால் அச்சுறுத்தல் காணப்பட்டிருந்தாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற முதலீட்டுச் சபையின் 45வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தெற்காசியப் பிராந்தியத்தில் விசேட பொருளாதார வலயங்களை நிறுவுவதில் இலங்கையே முன்னோடியாகும்.

கட்டுநாயக்க மற்றும் பியகம போன்ற முதலீட்டு வலயங்களுக்கு பிரதான முதலீட்டாளர்களை ஈர்ப்பதிலும், தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதிலும் வெற்றியடைந்துள்ளது.

முதலீட்டுச் சபை நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு 45 வருடங்களாகின்றன.

ஐக்கிய நாடுகளின் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பு பியகமவில் இருந்து முதலீட்டு வலயத்தை உருவாக்குவது சாத்தியமற்றது எனக் கூறி வெளியேறியது.

ஆனால், பியகமவில் முதலீட்டு வலயத்தை உருவாக்க முடியும் என அன்றிலிருந்த முதலீட்டு சபையிலுள்ள பொறியியலாளர்கள் குறிப்பிட்டனர்.

மேலும் அவர்கள் பியகம முதலீட்டு வலயத்தை உருவாக்கினர். இந்த நாட்டில் முதலீட்டு வலயங்களின் ஆரம்பம் அப்படித்தான் நடந்தது.

இந்த இரண்டு முதலீட்டு வலயங்களிலும் எல்.ரீ.ரீ.ஈயின் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது.

மேலும் ஜே.வி.பியின் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இந்த இரண்டு முதலீட்டு வலயங்களையும் பாதுகாக்க, உள்ளே நுழையும் மற்றும் வெளியேறும் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும் என்று பாதுகாப்புப் படையினர் கோரினர்.

எப்படியாவது அந்த அச்சுறுத்தல்களிலிருந்து நாங்கள் பாதுகாக்கப்பட்டோம். மேலும், இந்த முதலீட்டு சபைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடினமான பொருளாதார சூழ்நிலையில் இருந்து பாதுகாக்கப்பட்டன.

மிகவும் மோசமான காலகட்டத்தை கடந்து வந்துள்ளோம். நீங்கள் அனைவரும் அதற்கு முகங்கொடுத்தீர்கள்.

பொருளாதார ரீதியில் அவர்கள் அனைவரினதும் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்ப இந்த நேரத்தை நாம் பயன்படுத்த வேண்டும்.

எவ்வாறாயினும், இரண்டு வருடங்களுக்குள் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த எம்மால் முடிந்தது.

அடுத்து, நமது பொருளாதாரத்தை அதிக போட்டி நிறைந்த ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக மாற்ற வேண்டும்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டார்.

Related

Tags: Athavan NewsRanil Wickramasinga
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்!

Next Post

தேசபந்து தென்னக்கோனின் நடவடிக்கைக்கு கத்தோலிக்க திருச்சபை விசனம்

Related Posts

தபால்மூல வாக்குப் பதிவுக்கான மூன்றாம் நாள் இன்று!
இலங்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவடைந்தது!

2025-04-29
இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர் கைது!
இலங்கை

இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர் கைது!

2025-04-29
கனடா நாடாளுமன்றத்  தேர்தலில் வெற்றிப் பெற்ற இலங்கைத்  தமிழர்கள்!
உலகம்

கனடா நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்ற இலங்கைத் தமிழர்கள்!

2025-04-29
ஈரான் துறைமுக வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு!
உலகம்

ஈரான் துறைமுக வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு!

2025-04-29
உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை!
இலங்கை

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை!

2025-04-29
படலந்த  அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைப்பு!
இலங்கை

படலந்த அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைப்பு!

2025-04-29
Next Post
தேசபந்து தென்னக்கோனின் நடவடிக்கைக்கு கத்தோலிக்க திருச்சபை  விசனம்

தேசபந்து தென்னக்கோனின் நடவடிக்கைக்கு கத்தோலிக்க திருச்சபை விசனம்

முஸ்லிம் பாடசாலைகள் தொடர்பில்  ஜனாதிபதியின் பணிப்புரை!

முதலீட்டு வலயங்களுக்கு தமிழீழ விடுதலை புலிகளால் அச்சுறுத்தல்

முல்லைத்தீவு புதிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் உமாசங்கர்

முல்லைத்தீவு புதிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் உமாசங்கர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

lyca ad lyca ad lyca ad
  • Trending
  • Comments
  • Latest
கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு: வெளியானது துப்பாக்கிதாரியின் புகைப்படம்!

கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு: வெளியானது துப்பாக்கிதாரியின் புகைப்படம்!

2025-02-19
குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலை; வர்த்தமானி வெளியீடு!

குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலை; வர்த்தமானி வெளியீடு!

2025-04-03
உள்ளூராட்சி தேர்தல்; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

உள்ளூராட்சி தேர்தல்; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

2025-04-01
14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!

14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!

2025-04-07
ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

2025-04-10
தபால்மூல வாக்குப் பதிவுக்கான மூன்றாம் நாள் இன்று!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவடைந்தது!

0
இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர் கைது!

இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர் கைது!

0
கனடா நாடாளுமன்றத்  தேர்தலில் வெற்றிப் பெற்ற இலங்கைத்  தமிழர்கள்!

கனடா நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்ற இலங்கைத் தமிழர்கள்!

0
சீனாவில் உணவகத்தில் தீ விபத்து; 22பேர் பலி!

சீனாவில் உணவகத்தில் தீ விபத்து; 22பேர் பலி!

0
உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை!

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை!

0
தபால்மூல வாக்குப் பதிவுக்கான மூன்றாம் நாள் இன்று!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவடைந்தது!

2025-04-29
இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர் கைது!

இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர் கைது!

2025-04-29
கனடா நாடாளுமன்றத்  தேர்தலில் வெற்றிப் பெற்ற இலங்கைத்  தமிழர்கள்!

கனடா நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்ற இலங்கைத் தமிழர்கள்!

2025-04-29
சீனாவில் உணவகத்தில் தீ விபத்து; 22பேர் பலி!

சீனாவில் உணவகத்தில் தீ விபத்து; 22பேர் பலி!

2025-04-29
ஈரான் துறைமுக வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு!

ஈரான் துறைமுக வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு!

2025-04-29

Recent News

தபால்மூல வாக்குப் பதிவுக்கான மூன்றாம் நாள் இன்று!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவடைந்தது!

2025-04-29
இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர் கைது!

இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர் கைது!

2025-04-29
கனடா நாடாளுமன்றத்  தேர்தலில் வெற்றிப் பெற்ற இலங்கைத்  தமிழர்கள்!

கனடா நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்ற இலங்கைத் தமிழர்கள்!

2025-04-29
சீனாவில் உணவகத்தில் தீ விபத்து; 22பேர் பலி!

சீனாவில் உணவகத்தில் தீ விபத்து; 22பேர் பலி!

2025-04-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.