இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
தெலங்கானாவில் கனமழை பெய்துவரும் நிலையில் மாநிலத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட், 12 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதுடன் 19 மாவட்டங்களுக்கு...
புனித திருத்தந்தை பிரான்சிஸ் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. ஆசிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாகவே பாப்பரசரின் இந்தோனேஷியா பயணம் அமைந்துள்ளது. இப்பயணத்தின்...
வேலைவாய்ப்பு கோரி அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கறுப்பு பட்டி அணிந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டத்தினை அம்பாறை மாவட்டம் காரைதீவு சந்திக்கு...
மஸ்கெலியா இமவுசாகல லக்கம் பிரிவிலுள்ள புதிய பாலத்துக்கு அருகில் சிறுத்தையொன்று கம்பி வலையில் சிக்கி உயிரிழந்துள்ளது. கம்பியில் சிறுத்தைப்புலி சிக்கியிருப்பதை அறிந்த அப்பகுதியினரால் அது தொடர்பில் பொலிஸார்...
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து இன்று வரை காலி மாவட்டத்தில் 71 தேர்தல் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி தேர்தல் முறைப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த புகார்களில்...
ஈழத்தின் வரலாற்று புகழ் பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா இன்று காலை மிக சிறப்பாக இடம்பெற்றது. நல்லூர் பெரும் திருவிழாவின் 24 ஆம் நாளான...
மாதாந்திர சமையல் எரிவாயு விலை திருத்தத்தின்படி, செப்டம்பர் மாதத்தில் லிட்டர் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களின் 29 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்...
தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரின் 44ஆவது நினைவு தினம் வவுனியாவின் நகர மத்தியில் அமைந்துள்ள தனிநாயகம் அடிகளாரின் சிலை அருகே இடம்பெற்றது. வவுனியா நகர சபையின் ஏற்பாட்டில்...
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 40 ஆவது போர்வீரர்கள் தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது. அதன்படி, முக்கிய நிகழ்வு இன்று காலை 8 மணிக்கு கட்டுகுருந்த விசேட அதிரடிப்படை பயிற்சி...
© 2026 Athavan Media, All rights reserved.