குருந்தூர்மலையில் குழப்பநிலை : பொலிஸார் குவிப்பு!
குருந்தூர்மலையில் பொங்கல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அங்கு குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பௌத்த தேரர் ஒருவர் சில மக்களுடன் இணைந்து குறித்த பிரதேசத்திற்கு வருகை தந்து குழப்பம்...



















