Thavanathan Ravivarman

Thavanathan Ravivarman

கிழக்கு ஆளுநருடன் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் விசேட சந்திப்பு!

கிழக்கு ஆளுநருடன் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் விசேட சந்திப்பு!

கிழக்கில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன...

பேருந்துகளின் பயணச்சீட்டுக்கள் தொடர்பில் ஏற்படவுள்ள மாற்றம்!

பேருந்துகளின் பயணச்சீட்டுக்கள் தொடர்பில் ஏற்படவுள்ள மாற்றம்!

பேருந்தில் பயணிகள் பயணச்சீட்டு கொள்வனவு செய்வதில் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்கும் வகையில், ஈ- டிக்கட்டிங் முறையை அறிமுகம் செய்ய அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. இதற்கு நிதியமைச்சு அனுமதி...

பொது போக்குவரத்து மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு (தனி QR) குறியீடு அமுல்    

எவருக்கும் அஞ்சவேண்டிய அவசியம் எமக்கு இல்லை : அமைச்சர் கஞ்சன விஜேயசேகர!

தற்போது இருக்கும் வறட்சி நிலைமையால் மின்சாரத்தைக் கொள்வனவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டால் நாம் எவருக்கும் அஞ்சாமல் அதனை மேற்கொள்வோம் என எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர்...

ஹரின் பெர்னாண்டோ ஜூலை 14ஆம் திகதி வரை கைது செய்யப்பட மாட்டார்- சட்டமா அதிபர்

இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்த முயற்சி : அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ!

இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்த நாடாளுமன்றுக்குள்ளும் பலர் முயற்சித்து வருவதாக சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே...

பொரளை பகுதியில் துப்பாக்கி சூடு-ஒருவர் உயிரிழப்பு

பம்பலப்பிட்டி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் நால்வர் கைது!

பம்பலப்பிட்டி பகுதியில் கார் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மதுவரி திணைக்களத்தின் நான்கு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த செய்தி உள்ளிட்ட மேலும்...

களனி பாலத்தில் 15 இலட்சத்து, 58 ஆயிரத்துக்கும் அதிகமான ஆணிகள் திருடப்பட்டுள்ளனவா?- தயாசிறி

விமான விபத்துக்கள் குறித்து அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் : நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர!

அருங்காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டிய விமானங்களைப் பயிற்சி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியதே உயிரிழப்புக்களுக்கு காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே...

பணவீக்கத்தை மட்டுப்படுத்துவதே மத்திய வங்கியின் இலக்கு : மத்திய வங்கியின் ஆளுநர்!

பணவீக்கத்தை மட்டுப்படுத்துவதே மத்திய வங்கியின் இலக்கு : மத்திய வங்கியின் ஆளுநர்!

சர்வதேச நாணய நிதியம் முன்னறிவித்துள்ள 03 வீத சுருக்கத்தை விட வலுவான பொருளாதார செயற்பாட்டை இலங்கை அடைய முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால்...

குறைவடைந்துள்ள நீர் விரயம்

வறட்சியான காலநிலை : ஓரு இலட்சம் பேர் குடிநீரின்றி பாதிப்பு!

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஓரு இலட்சம் பேர் முறையான குடிநீரின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம்,...

இலங்கை- இந்தியா உள்ளக முரண்பாடுகளை தவிர்ந்து பயணிக்க வேண்டும்- ஜி.எல்.பீரிஸ்

சர்வகட்சி மாநாட்டை நடத்தி மக்களை முட்டாளாக்கவே முயற்சி : ஜி.எல். பீரிஸ்!

13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த ஆளும் தரப்புக்குள்ளேயே இணக்கப்பாடு ஏற்படாத நிலையில், சர்வக்கட்சி மாநாட்டை நடத்தி மக்களை முட்டாளாக்கவே ஜனாதிபதி முற்படுகிறார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்....

Page 270 of 323 1 269 270 271 323
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist