Thavanathan Ravivarman

Thavanathan Ravivarman

சபாநாயகர் தலைமையில் அரசியலமைப்பு பேரவை கூடுகின்றது!

தேசிய கடன் மறுசீரமைப்பு யோசனையை சவாலுக்கு உட்படுத்த முடியாது : சபாநாயகர் அறிவிப்பு!

தேசிய கடன் மறுசீரமைப்பதற்காக செயற்படுத்தப்படும் யோசனையை எந்தவொரு நீதிமன்றத்திலும் சவாலுக்கு உட்படுத்த முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று...

யாரும் காலை வாரிவிடக் கூடாது : மனோ கணேசன்!

யாரும் காலை வாரிவிடக் கூடாது : மனோ கணேசன்!

அரசியல் தீர்வு காணும் விடயத்தில் தற்போது மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதால் இந்த விடயத்தில் யாரும் காலை வாரிவிடக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்...

வடக்கிற்கு அதிகாரங்களைக் கொடுப்பதால் தீர்வு கிடைக்குமா? : அத்துரலிய ரத்தனதேரர்!

வடக்கிற்கு அதிகாரங்களைக் கொடுப்பதால் தீர்வு கிடைக்குமா? : அத்துரலிய ரத்தனதேரர்!

வடக்கிற்கு அதிகாரங்களைக் கொடுப்பதால் மட்டும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தனதேரர் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக்...

அநுரவின் மீது முட்டை வீசியது நானல்ல என்கின்றார் அமைச்சர் பிரசன்ன !

பொதுஜன பெரமுனவிற்குள் குழப்பம்? : அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக பொதுஜன பெரமுனவிற்குள் எந்தப் பிரச்சினையும் கிடையாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம்...

களனி பாலத்தில் 15 இலட்சத்து, 58 ஆயிரத்துக்கும் அதிகமான ஆணிகள் திருடப்பட்டுள்ளனவா?- தயாசிறி

ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு பொதுஜன பெரமுன தடை : தயாசிறி ஜயசேகர!

ஜனாதிபதி எடுக்கும் முயற்சிகளுக்கு, அரசாங்கத்தின் பிரதான கட்சியாக இருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்ப்பினை வெளியிட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று...

பிரதி சபாநாயகர் பதவிக்கான வாக்கெடுப்புக்கு 9 மில்லியன் ரூபாய் செலவாகும் – விமல்

வடக்கு- கிழக்கிலுள்ள சிங்கள மக்களின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை : விமல் வீரவன்ஸ!

வடக்கு- கிழக்கிலுள்ள சிங்கள மக்களின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசாங்கத்திற்கு கைகொடுக்க தயார் – சஜித்

ஜனாதிபதி சிறந்த முடிவுகளை எடுத்தால் ஆதரவு : சஜித் பிரேமதாஸ!

ஜனாதிபதி சிறந்த முடிவுகளை எடுத்தால், எதிர்க்கட்சி என்ற வகையில் நாம் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம் என எதிர்க் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே...

அதிகாரப் பரவலாக்கம் தொடர்பாக 11ஆம் திகதிக்கு பின்னர் அனைத்து கட்சி கூட்டம் – ஜனாதிபதி உறுதி

13 ஆவது திருத்தச் சட்டத்தை உதாசீனம் செய்ய முடியாது : ஜனாதிபதி ரணில்!

அதிகாரத்தை பரவலாக்கல் தொடர்பாக ஆராயப்பட்டபோது சில அரசியல் கட்சிகள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையாற்றியபோதே அவர்...

உயர்தர மாணவர்களுக்கு நிவாரண வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பு – பந்துல

ஊழியர் சேமலாப நிதியச் சட்டம் தொடர்பாக அமைச்சரவை வழங்கிய அனுமதி!

2026 ஆம் ஆண்டு வரை பங்களிப்புகளுக்கான வருடாந்த வட்டி வீதத்தை குறைந்தபட்சம் 9 வீதமாக தொடர்ந்தும் பேணுவதற்கு ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை...

ஜனாதிபதிக்கே 13 ஆவது திருத்தச்சட்டத்தினை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது : ஐக்கிய மக்கள் சக்தி!

அரசியல் காய்நகர்த்தலுக்கே ஜனாதிபதி 13 ஐ கையிலெடுத்துள்ளார் : ஐக்கிய மக்கள் சக்தி!

நாடாளுமன்றில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு உரியது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் மத்தும பண்டார...

Page 269 of 323 1 268 269 270 323
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist