Thavanathan Ravivarman

Thavanathan Ravivarman

நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு 13 ஆவது திருத்தச்சட்டம் அவசியம் : அமைச்சர் சந்திரகாந்தன்!

நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு 13 ஆவது திருத்தச்சட்டம் அவசியம் : அமைச்சர் சந்திரகாந்தன்!

13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டால், நாட்டில் நல்லிணக்கம் ஸ்தீரப்படுத்தப்படும் என்று அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்...

பொது போக்குவரத்து மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு (தனி QR) குறியீடு அமுல்    

மின்சாரக் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்கப்பது குறித்து அமைச்சர் வெளியிட்ட தகவல்!

மின்சாரக் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்கப் போவதில்லை என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின்சார கட்டணத்தை அரசாங்கம் உயர்த்தவுள்ளதாக பல்வேறு கருத்துக்கள் வெளியாகி...

திருகோணமலையில் விமான விபத்து : இருவர் உயிரிழப்பு!

பயிற்சி விமானம் விபத்திற்குள்ளானமை தொடர்பில் ஆராய விசேட குழு நியமிப்பு! (UPDATE)

பயிற்சி விமானம் விபத்திற்குள்ளானமை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்று விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளது. இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான...

மிகவும் பாரதூரமான சுகாதாரப் பேரிடரை நோக்கிச் செல்லும் இலங்கை – சஜித்

ராஜபக்ச தரப்பினர் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் : சஜித் பிரேமதாஸ!

கொள்ளை, ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களில் இருந்து ராஜபக்ச தரப்பினரை பாதுகாத்து வருகின்றமைக்காக ஜனாதிபதிக்கு அவர்களே நன்றி தெரிவிக்க வேண்டுமெனை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்....

திருகோணமலையில் விமான விபத்து : இருவர் உயிரிழப்பு!

திருகோணமலையில் விமான விபத்து : இருவர் உயிரிழப்பு!

திருகோணமலை, சீனக்குடா விமானப்படைத் தளத்தில் விமானமொன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. விமானப்படையினரின் பயிற்சி நடவடிக்கைகளின்போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்தில் விமானம் முற்றாகத் தீப்பிடித்து எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

மன்னாரில் இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுப்பு

மன்னாரில் இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுப்பு

மன்னாரில், இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் நிகழ்ச்சித் திட்டம் இன்று மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மன்னார் மாவட்டத்தில் இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் நிகழ்ச்சித்திட்டம் மத்திய சுற்றாடல் அதிகார...

மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு : இலங்கையில் ஏற்படப்போகும் பாதிப்பு?

மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு : இலங்கையில் ஏற்படப்போகும் பாதிப்பு?

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினமும் அதிகரித்துள்ளது. இதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.6 அமெரிக்க டொலராக...

அபிவிருத்திகளின் முன்னேற்ற அறிக்கையை வழங்குமாறு சாகல ரத்நாயக்க பணிப்புரை!

அடையாள அட்டைகளில் ஏற்படவுள்ள மாற்றம்?

நாட்டில் தனித்துவ டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்த இலங்கைக்கு முற்பணமாக 450 மில்லியன் ரூபாயை இந்தியா வழங்கியுள்ளது. தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்,...

தமிழ்நாடு – மண்டபம் அகதிகள் முகாமில் இளம்பெண்ணிற்கு ஏற்பட்ட நிலைமை!

தமிழ்நாடு – மண்டபம் அகதிகள் முகாமில் இளம்பெண்ணிற்கு ஏற்பட்ட நிலைமை!

தமிழ்நாடு - மண்டபம் அகதிகள் முகாமில் இருந்த 29 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளாதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பெண் கடந்த...

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

மன்னாரில், அமைக்கப்பட்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையம் நேற்று மின்சக்தி, மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையில்...

Page 271 of 323 1 270 271 272 323
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist