Thavanathan Ravivarman

Thavanathan Ravivarman

பிளாஸ்டிக் பொருட்களுக்கு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தடை : அமைச்சர் நஸீர் அஹமட்!

பிளாஸ்டிக் பொருட்களுக்கு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தடை : அமைச்சர் நஸீர் அஹமட்!

ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தடை செய்யப்படும் என்று அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற...

பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாத அரசாங்கம் எதற்கு? – இராதாகிருஷ்ணன்

அடுத்த ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க வருவதில் ஆட்சேபனையில்லை : இராதாகிருஸ்ணன்!

எதிர்வரும் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க மக்களின் ஆதரவினைப் பெற்று ஜனாதிபதியாக வருவது தொடர்பில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். மலையக...

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் – கூட்டமைப்பு வரவேற்பு!

தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு அனுப்பத் தீர்மானம்!

13 ஆவது திருத்தம் தொடர்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சி தனது நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்கு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 ஆவது திருத்தம் சட்டம்...

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

அவசர மருந்துக் கொள்வனவு நடவடிக்கைகள் நிறுத்தம்? : சுகாதார அமைச்சர்!

அவசர மருந்துக் கொள்வனவு நடவடிக்கைகளைத் தற்காலகமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....

வறட்சியான காலநிலையால் நான்கு மாகாணங்கள் பாதிப்பு!

வறட்சியான காலநிலையால் நான்கு மாகாணங்கள் பாதிப்பு!

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 04 மாகாணங்களில் 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, கிழக்கு, வடமேற்கு மற்றும் வடக்கு...

இந்தியத் தனியார் துறையினருக்கு இலங்கையில் முதலிடுவதற்கு வாய்ப்பு : மிலிந்த மொரகொட

இந்தியத் தனியார் துறையினருக்கு இலங்கையில் முதலிடுவதற்கு வாய்ப்பு : மிலிந்த மொரகொட

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான புதிய பொருளாதார ஒத்துழைப்பிற்கான கடல்சார், எரிசக்தி மற்றும் நிதி இணைப்புகள் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் முக்கிய நகர்வாக அமையும் என இந்தியாவிற்கான...

கோட்டபயவின் காலத்து கரும வினைகள் போன்று ரணில் காலத்திலும் வெளிப்படும் – சிறிதரன்

தமிழர்கள் வாழக்கூடிய ஒரு சூழலை இந்தியாவே உருவாக்க வேண்டும் : சிறிதரன் கோரிக்கை!

நிரந்தரமாக தமிழர்கள் இந்த மண்ணில் வாழக்கூடிய ஒரு சூழலை இந்தியாவே உருவாக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு...

பிரதமர் தலைமையில் அம்பாறையில் மீளாய்வுக் கூட்டம்!

பிரதமர் தலைமையில் அம்பாறையில் மீளாய்வுக் கூட்டம்!

'புதிய கிராமம்-புதிய நாடு' தேசிய ஒருங்கிணைந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அம்பாறை மாவட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று அம்பாறை மாவட்ட செயலகத்தில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில்...

இந்திய உயர்ஸ்தானிகருடன் சபாநாயகர் விசேட சந்திப்பு!

இந்திய உயர்ஸ்தானிகருடன் சபாநாயகர் விசேட சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே,...

பொருளாதார நெருக்கடி குறித்து IMF மற்றும் உலக வங்கியின் மாநாட்டில் கலந்துரையாடப்படும் -ஷெஹான் சேமசிங்க

அஸ்வெசும சமூக நலன்புரித் திட்டத்தினால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது : அமைச்சர் செஹான் சேமசிங்க!

அஸ்வெசும' சமூக நலன்புரித் திட்டமானது சமுர்த்தி வேலைத்திட்டத்தையோ அல்லது சமுர்த்தி வங்கிகளையோ இல்லாதொழிக்க முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் அல்ல நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி...

Page 272 of 323 1 271 272 273 323
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist