Thavanathan Ravivarman

Thavanathan Ravivarman

வடக்கில் சீனா இடைநிறுத்திய மின் நிலையங்களை அமைக்க இந்தியா முன்வர வேண்டும் – மனோ

இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்திக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று பிற்பகல் இந்திய இல்லத்தில் இடம்பெறவுள்ளது. இந்திய தூதுவரின் அழைப்பிற்கு...

காலிமுகத்திடல் போராட்டத்தின் அடுத்த கட்டம் குறித்த கலந்துரையாடல்!

காலிமுகத்திடல் போராட்டத்தின் அடுத்த கட்டம் குறித்த கலந்துரையாடல்!

போராட்டத்தின் எதிர்காலம் என்ற தொனிப்பொருளில் மாநாடு ஒன்றினை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் செயற்பாட்டாளர்களுள் ஒருவரான தானிஷ் அலி தெரிவித்துள்ளார். காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் செயற்பாட்டாளர்களுள் ஒருவராக...

சற்று முன்  ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி : 10 பேர் காயம்!

தம்புத்தேகம விபத்தில் காயமடைந்த மற்றுமாருவர் உயிரிழப்பு!

தம்புத்தேகம எரியாகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மேலுமொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட மற்றுமொருவரே இன்று காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

மீண்டும்  அதிகரிக்கும் சமையல் எரிவாயுவின் விலை

எரிவாயுவின் விலை தொடர்பாக லிட்ரோ நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு!

லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றம் எதுவும் ஏற்படுத்தப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். லிட்ரோ நிறுவனம் சமையல் எரிவாயுவின் விலைகளை இன்று நள்ளிரவு...

ஹர்த்தாலுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆதரவு

யாழ். பல்கலைக்கழக மாணவி சடலமாக மீட்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மன்னார் மாவட்டத்தை சேர்ந்த, யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீட இரண்டாம் வருட மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திற்கு...

அபிவிருத்திகளின் முன்னேற்ற அறிக்கையை வழங்குமாறு சாகல ரத்நாயக்க பணிப்புரை!

அபிவிருத்திகளின் முன்னேற்ற அறிக்கையை வழங்குமாறு சாகல ரத்நாயக்க பணிப்புரை!

இலங்கையின் நிர்மாணத்துறைக்கு புத்துயிரளித்து தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்குவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின்...

22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறாவிட்டால் எதிர்ப்பை வெளியிட தயார் – வாசுதேவ

ஒற்றையாட்சியுடன் கூடிய மாகாணசபை முறைமையே சிறந்தது : வாசுதேவ நாணயக்கார!

ஒற்றையாட்சியுடன் கூடிய மாகாணசபை முறைமை என்பதுதான் எமது கொள்கையாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....

சுகாதாரசேவை மீதான நம்பிக்கையை ஜனாதிபதி மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் : ஐக்கிய மக்கள் சக்தி!

சுகாதாரசேவை மீதான நம்பிக்கையை ஜனாதிபதி மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் : ஐக்கிய மக்கள் சக்தி!

இலவச சுகாதார சேவை மீது மக்களுக்கு இல்லாமல் போயுள்ள நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித்...

வவுனியாவில் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் : ஐவர் கைது!

வவுனியா தாக்குதல் சம்பவம் : பிரதான சந்தேகநபர் கைது!

வவுனியா - தோணிக்கல் பகுதியில் வீடு புகுந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஏற்கனவே கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களையும்...

சட்டவிரோதமாக கடலட்டைகளை கொண்டு சென்ற இருவர் கைது!

சட்டவிரோதமாக கடலட்டைகளை கொண்டு சென்ற இருவர் கைது!

மன்னாரில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி கடலட்டைகளை கொண்டு சென்ற இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள சோதனை சாவடியிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Page 273 of 323 1 272 273 274 323
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist