Thavanathan Ravivarman

Thavanathan Ravivarman

புத்தசாசன அமைச்சர் யாழிற்குத் திடீர் விஜயம்!

புத்தசாசன அமைச்சர் யாழிற்குத் திடீர் விஜயம்!

புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க யாழ்ப்பாணத்திற்கு தீடீர் விஜயமொன்றை மேற்கொண்டார். கடற்படையின் விசேட படகு மூலம் நெடுந்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக...

ஹர்த்தாலைப் புறக்கணித்த திருகோணமலை?

ஹர்த்தாலைப் புறக்கணித்த திருகோணமலை?

வட கிழக்கில் ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் திருகோணமலை மாவட்டத்தின் அனைத்து நடவடிக்கைகளும் வழமை போன்று இடம்பெற்று வருவதை அவதானிக்க கூடியதாக இருந்ததாக எமது அலுவலக செய்தியாளர்...

மனித புதைக்குழி விவகாரம் : முல்லைத்தீவில் பாரிய பேரணி முன்னெடுப்பு!

மனித புதைக்குழி விவகாரம் : முல்லைத்தீவில் பாரிய பேரணி முன்னெடுப்பு!

மனித புதைக்குழி விவகாரத்தில் சர்வதேசம் நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று பாரிய பேரணியொன்று இன்று முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டது....

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பு!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பு!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய அதிகாரிகள் குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் 2023-2024 ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்ட...

வடக்கு- கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால் : மன்னாரில் இயல்புநிலை பாதிப்பு!

பூரண ஹர்த்தால் : முடங்கியது வடக்கு- கிழக்கு!

முல்லைத்தீவில் கண்டெடுக்கப்பட்ட மனித புதைக்குழி தொடர்பான விசாரணையானது சர்வதேச கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று வடக்கு - கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால்...

வவுனியாவிலும் பல்வேறு தரப்பினர் ஹர்த்தாலுக்கு ஆதரவு!

வவுனியாவிலும் பல்வேறு தரப்பினர் ஹர்த்தாலுக்கு ஆதரவு!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கொக்கிளாயில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பான அகழ்வு மற்றும் நீதி கோரி விடுக்கப்பட்ட முழு கதவடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவிலும் பல்வேறு தரப்பினர் இன்று...

வடக்கு- கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால் : மன்னாரில் இயல்புநிலை பாதிப்பு!

வடக்கு- கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால் : மன்னாரில் இயல்புநிலை பாதிப்பு!

முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைக்குழி தொடர்பான விசாரணையானது சர்வதேச கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று வடக்கு- கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது....

கறுப்பு ஜுலை நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் முன்னெடுப்பு!

கறுப்பு ஜுலை நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் முன்னெடுப்பு!

கறுப்பு ஜுலையின் 40 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டிலேயே இந்த நிகழ்வு இடம்பெற்றது....

தொழில்நுட்ப மயமாக்கப்படும் மக்களுக்கான சேவைகள் : இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர!

தொழில்நுட்ப மயமாக்கப்படும் மக்களுக்கான சேவைகள் : இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர!

ஒன்லைன் தொழில்நுட்பத்தின் ஊடாக பொதுமக்களுக்கு அவசியமான சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக...

சமஸ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் : கோவிந்தன் கருணாகரம்!

சமஸ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் : கோவிந்தன் கருணாகரம்!

வடக்கு கிழக்கு இணைந்த மாகாணங்கங்களுக்கு சமஸ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்பதே எமது தீர்வாகவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன்...

Page 278 of 323 1 277 278 279 323
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist