இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் ஜக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டுள்ளனர். பதுளை மாவட்டத்தின், ஊவா,...
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய பொலிஸ் துறையை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் தற்போது ஜே.வி.பியுடன் இணைந்துள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியுமான...
ஜனாதிபதித் தேர்தலை செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கும் இடையில் கட்டாயமாக நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த...
மன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாக மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கிய பிரதான சோதனை சாவடி மற்றும் வீதி தடைகள் இன்றைய தினம் அகற்றப்பட்டுள்ளதுடன் சோதனை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. பல வருடங்களாக...
வங்குரோத்து அடைந்த நாடுகள் மத்தியில் மிக விரைவாக இயல்பு நிலைக்கு வந்த நாடு இலங்கை என்பதை உலகமே ஏற்றுக் கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்....
சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற இரண்டாம் சுற்றுக் கலந்துரையாடலின் போது, கடனை திருப்பிச் செலுத்துவதற்கு கால அவகாசம் கிடைத்துள்ளதாகவும். எனவே இந்தப் பணியை நிறைவுசெய்வது தொடர்பாக தற்போது...
விஷ சாராயத்தால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான உயர்கல்வி வரையிலான செலவுகளை அரசே ஏற்கும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்...
பொசன் போயா தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட விசேட பொது மன்னிப்பின் கீழ் நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து 289 கைதிகள் இன்று...
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியாகவுள்ள பௌத்த விகாரைகளில் இன்று விசேட மத அனுஷ்டானங்கள் அனுஸ்டிக்கப்படுகின்றன. பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, மிஹிந்தலை, ஸ்ரீமகா போதி,...
சீரற்ற காலநிலை காரணமாக முற்றிலும் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்வதற்கு அல்லது அந்த வீடுகளை மீண்டும் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்....
© 2026 Athavan Media, All rights reserved.