• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தடுக்க தவறியவர்களே ஜே.வி.பியில் இணைவு : மஹேஷ் சேனாநாயக்க!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தடுக்க தவறியவர்களே ஜே.வி.பியில் இணைவு : மஹேஷ் சேனாநாயக்க!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/06/21
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய பொலிஸ் துறையை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் தற்போது ஜே.வி.பியுடன் இணைந்துள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் என்.பி.பி (NPP) என்ற ஒரு அமைப்பு இல்லை. அது ஜேவிபியிதை;ரதான் குறிப்பிடுகின்றது.

என்.பி.பி என்பது பொய்யான கூட்டணி. பொலிஸ் அதிகாரிகள் தீவிரவாதிகளுக்கு துணை போவது இலங்கை பொலிஸ்துறைக்கு ஏற்பட்டுள்ள அவமானமாகும்.

155 வருடங்கள் பழையாமையான பெருமையை கொண்ட துறையே இலங்கை பொலிஸ்துறை உலகில் ஸ்கொட்லாந்து நாட்டு பொலிஸ்துறையை விட மிகவும் எமது பொலிஸ் துறையே, சக்திவாய்ந்தது.

நான், முன்னாள் இராணுவ தலைமை அதிகாரி என்ற வகையில், சில விடயங்களை குறிப்பிட விரும்புகிறேன்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக, வெவ்றோரு நாடுகள் இலங்கை பொலிஸாருக்கு முன்தாகவே தகவல் வழங்கியுள்ளது.

இரகசிய பொலிஸ் துறையான சிஐடிக்கும், இவ்வாறு தகவல் வழங்கப்பட்டது. இந்த விடயம், இரகசிய பொலிஸ் துறையில் பணியாற்றும் பொலிஸ் அத்தியகட்சகரும் அவருடன் பணியாற்றும் இரண்டு அதிகாரிகளும் வெளிக்கொணர்ந்தனர்.

இது இவ்வாறு இருக்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு முன்னதாக மாவனெல்ல பிரதேசத்தில் புத்தர் சிலை ஒன்று உடைக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை நடத்தியதும் ஜேவிபியுடன் இணந்துள்ள இந்த அதிகாரிகளே. நாடாளுன்ற உறுப்பினர், கபீர் ஹாசீமின் செயலாளர் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது.

இது குறித்தான விசாரணைகளையும் நடத்தியவர்களும் இவர்கள் தான். வண்ணாத்திவில்லுப் பிரதேசத்திலும் பாரியளவிலான ஆயுதங்கள் மீட்டப்பட்டன.

அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டவர்களும் இந்த அதிகாரிளே.

இத்தனை குற்றச் சம்பவங்கள் நடந்தும் குறித்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் அசமந்தப் போக்கில் இருந்தமையினாலேயே ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டது.

ஆகவே இந்த விவகாரம் குறித்து, சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தப்படவேண்டும்.

எனினும் இதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காகவே குறித்த அதிகாரிகள் இருவரும் தற்போது ஜே.வி.பியுடன் இணைந்துள்ளார்கள்” என மஹேஷ் சேனாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: #athavan #athavannews #newsupdate #death
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சில மருந்து பொருட்களை வாங்க கட்டுப்பாடு விதிப்பு

Next Post

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோயாளர் பராமரிப்பு சேவை பாதிப்பு!

Related Posts

எக்ஸ்பிரஸ் பேர்ல் நிறுவன இயக்குநர்களுக்கு உத்தரவு!
இலங்கை

எக்ஸ்பிரஸ் பேர்ல் நிறுவன இயக்குநர்களுக்கு உத்தரவு!

2026-01-26
கிரிபத்கொடையில் பயங்கரம்; 6 முறைகள் துப்பாக்கிப் பிரயோகம்!
இலங்கை

முச்சக்கரவண்டியில் பயணித்த மரக்கறி வியாபாரியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டு முயற்சி?

2026-01-26
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
accident

பிபில – பதுளை பிரதான வீதியின் யாழ்கும்புர பகுதியில் பயங்கர விபத்து

2026-01-26
டித்வா சூறாவளிக்கும் பின்னர் காணாமல் போயுள்ள 173 பேர்!
இலங்கை

டித்வா சூறாவளிக்கும் பின்னர் காணாமல் போயுள்ள 173 பேர்!

2026-01-26
30 சதவீத முதியோருக்கு மனநலப் பிரச்சினை
இலங்கை

30 சதவீத முதியோருக்கு மனநலப் பிரச்சினை

2026-01-26
இலங்கை சுங்க வருவாயில் புதிய மைல்கல்!
இலங்கை

2026 ஜனவரி மாத வருவாய் இலக்கை விஞ்சியுள்ள சுங்கத் திணைக்களம்!

2026-01-26
Next Post
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோயாளர் பராமரிப்பு சேவை பாதிப்பு!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோயாளர் பராமரிப்பு சேவை பாதிப்பு!

இலங்கை மகளிர் அணி 161 ஓட்டங்களால் அபார வெற்றி!

இலங்கை மகளிர் அணி 161 ஓட்டங்களால் அபார வெற்றி!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் PAFRAL அமைப்பின் அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் PAFRAL அமைப்பின் அறிவிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!

மக்கள் விடுதலை இராணுவத்தில் முக்கிய பதவிகளை வகிக்க கூடிய அதிகாரிகள் கைது

0
எக்ஸ்பிரஸ் பேர்ல் நிறுவன இயக்குநர்களுக்கு உத்தரவு!

எக்ஸ்பிரஸ் பேர்ல் நிறுவன இயக்குநர்களுக்கு உத்தரவு!

0
கிரிபத்கொடையில் பயங்கரம்; 6 முறைகள் துப்பாக்கிப் பிரயோகம்!

முச்சக்கரவண்டியில் பயணித்த மரக்கறி வியாபாரியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டு முயற்சி?

0
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

பிபில – பதுளை பிரதான வீதியின் யாழ்கும்புர பகுதியில் பயங்கர விபத்து

0
டித்வா சூறாவளிக்கும் பின்னர் காணாமல் போயுள்ள 173 பேர்!

டித்வா சூறாவளிக்கும் பின்னர் காணாமல் போயுள்ள 173 பேர்!

0
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!

மக்கள் விடுதலை இராணுவத்தில் முக்கிய பதவிகளை வகிக்க கூடிய அதிகாரிகள் கைது

2026-01-26
எக்ஸ்பிரஸ் பேர்ல் நிறுவன இயக்குநர்களுக்கு உத்தரவு!

எக்ஸ்பிரஸ் பேர்ல் நிறுவன இயக்குநர்களுக்கு உத்தரவு!

2026-01-26
கிரிபத்கொடையில் பயங்கரம்; 6 முறைகள் துப்பாக்கிப் பிரயோகம்!

முச்சக்கரவண்டியில் பயணித்த மரக்கறி வியாபாரியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டு முயற்சி?

2026-01-26
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

பிபில – பதுளை பிரதான வீதியின் யாழ்கும்புர பகுதியில் பயங்கர விபத்து

2026-01-26
டித்வா சூறாவளிக்கும் பின்னர் காணாமல் போயுள்ள 173 பேர்!

டித்வா சூறாவளிக்கும் பின்னர் காணாமல் போயுள்ள 173 பேர்!

2026-01-26

Recent News

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!

மக்கள் விடுதலை இராணுவத்தில் முக்கிய பதவிகளை வகிக்க கூடிய அதிகாரிகள் கைது

2026-01-26
எக்ஸ்பிரஸ் பேர்ல் நிறுவன இயக்குநர்களுக்கு உத்தரவு!

எக்ஸ்பிரஸ் பேர்ல் நிறுவன இயக்குநர்களுக்கு உத்தரவு!

2026-01-26
கிரிபத்கொடையில் பயங்கரம்; 6 முறைகள் துப்பாக்கிப் பிரயோகம்!

முச்சக்கரவண்டியில் பயணித்த மரக்கறி வியாபாரியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டு முயற்சி?

2026-01-26
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

பிபில – பதுளை பிரதான வீதியின் யாழ்கும்புர பகுதியில் பயங்கர விபத்து

2026-01-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.