Tag: #athavan #athavannews #newsupdate #death

அதிவேகமாக வந்த கார் மோதி 11 வயது சிறுவன் உயிரிழப்பு

கோர விபத்தில் 11 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் குருநாகல், கல்கமுவை பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. மேற்படி ...

Read moreDetails

கிளிநொச்சியில் பாம்புக்கடிக்கு இலக்காகி இளைஞன் உயிரிழப்பு!

கிளிநொச்சி - கல்மடு நகர் பகுதியில் இன்று (06) ஆலய வளாகத்தில் சிரமதான பணியில் ஈடுபட்ட இளைஞன் பாம்பு கடிக்கு இலக்காகிய நிலையில் உயிரிழந்துள்ளார். பாம்பு கடிக்கு ...

Read moreDetails

மனைவியை தீ வைத்து எரித்த சம்பவம் தொடர்பில் கணவன் கைது!

சிலாபம் - அம்பகந்தவில பகுதியில் மனைவியை, கணவன் தீ வைத்து எரித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் நேற்று (11) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, மனைவிக்கு தகாத ...

Read moreDetails

இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை!

குஜராத்தின் பனஸ்கந்தா பகுதியில் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதியை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பஹல்காமில் நடந்த ...

Read moreDetails

மாணவியின் மரணம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிக்கை வெளியீடு!

கொட்டாஞ்சேனையில் மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ...

Read moreDetails

வீடொன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

கெஸ்பேவ பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து உருக்குலைந்த சடலம் ஒன்று பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 8 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டு ...

Read moreDetails

ரயில் விபத்துக்களில் இருவர் பலி!

அனுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயிலில் மோதி 16 வயதுடைய  பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பலாங்கொடை கரித்தகந்த வாயிலுக்கும் கந்தேகொட ரயில் நிலையத்திற்கும் ...

Read moreDetails

மர்மமானமுறையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

கேகாலை, அரநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்பொக்க பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து நேற்றைய தினம்(23) ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் கல்பொக்க பகுதியைச் ...

Read moreDetails

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை- வெளிவரும் உண்மைகள்!

கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக  விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், தற்போது சம்பவம் தொடர்பான மேலும் பல தகவல்களை வௌியிட்டுள்ளனர். அதன்படி, ...

Read moreDetails

காரைதீவில் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் !

காரைதீவு சந்திக்கருகாமையில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம். அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் வேலைவாய்ப்புக்கோரி கவனயீர்ப்புப் போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டமானது அம்பாறை மாவட்டம்இ காரைதீவு சந்திக்கருகாமையில் ஆரம்பமானதுடன் ...

Read moreDetails
Page 1 of 39 1 2 39
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist