Tag: #athavan #athavannews #newsupdate #death

ரயில் விபத்துக்களில் இருவர் பலி!

அனுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயிலில் மோதி 16 வயதுடைய  பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பலாங்கொடை கரித்தகந்த வாயிலுக்கும் கந்தேகொட ரயில் நிலையத்திற்கும் ...

Read moreDetails

மர்மமானமுறையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

கேகாலை, அரநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்பொக்க பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து நேற்றைய தினம்(23) ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் கல்பொக்க பகுதியைச் ...

Read moreDetails

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை- வெளிவரும் உண்மைகள்!

கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக  விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், தற்போது சம்பவம் தொடர்பான மேலும் பல தகவல்களை வௌியிட்டுள்ளனர். அதன்படி, ...

Read moreDetails

காரைதீவில் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் !

காரைதீவு சந்திக்கருகாமையில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம். அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் வேலைவாய்ப்புக்கோரி கவனயீர்ப்புப் போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டமானது அம்பாறை மாவட்டம்இ காரைதீவு சந்திக்கருகாமையில் ஆரம்பமானதுடன் ...

Read moreDetails

குஜராத்தில் கடலோர காவல்படையின் ஹெலிகாப்டர் விபத்து – 3 பேர் பலி!

குஜராத் மாநிலம் போர்பந்தர் விமான நிலையத்தில் இன்று ஒரு பரிதாபகரமான விபத்து ஏற்பட்டது. வழக்கமான பயிற்சியின் போது கடலோர காவல்படைக்கு சொந்தமான இலகுரக துருவ் ஹெலிகாப்டர் திடீரென்று ...

Read moreDetails

அலி சாஹிர் மௌலானா ஜனாதிபதி ரணிலிற்கு ஆதரவு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அலி சாஹிர் மௌலானா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தனது ஆதரவினைத் தொிவித்தாா். கொழும்பு பிளவர் ...

Read moreDetails

படைப்பாளிகளுக்கு அரசாங்கம் அச்சுறுத்தல் – தீபச்செல்வன் சர்வதேச மன்னிப்புச் சபைக்கு கடிதம்!

இலங்கையில் தன்னைப் போன்ற படைப்பாளிகளுக்க அரசாங்கம் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ள இலங்கை தமிழ் எழுத்தாளர் தீபச்செல்வன் அறிவு வெளிப்பாடு மீதான ஒடுக்குமுறையை தடுக்குமாறு யுனஸ்கோ மற்றும் ...

Read moreDetails

பொருத்தமான காலப்பகுதியில் தமிழரசுக்கட்சி நிலைப்பாட்டை அறிவிக்கும் – சுமந்திரன்!

சரியான நேரத்தில் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டை அறிவிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு ...

Read moreDetails

குரங்கு அம்மை உலகளாவிய பெருந்தொற்று – உலக சுகாதார அமைப்பால் அவசரநிலை அறிவிப்பு!

ஆப்ரிக்காவின் காங்கோவில் பரவிய குரங்கு அம்மை வைரஸின் (MPox) மாறுபட்ட திரிபு 13க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியதையடுத்து உலகளாவிய பெருந்தொற்று அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு ...

Read moreDetails

தாய்லாந்தின் புதிய பிரதமராக ஷினவத்ரா தொிவு!

தாய்லாந்தின் புதிய பிரதமராக பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். 37 வயது பேடோங்டார்ன், ஃபியூ தாய் கட்சியின் தலைவராவாா். இவர் முன்னாள் தாய்லாந்துப் பிரதமர் ...

Read moreDetails
Page 1 of 39 1 2 39
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist