முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
As a News & Content Producer and Journalist at Athavan TV, I specialize in delivering accurate, impactful news stories. Focused on integrity and clarity, I craft compelling content that informs and engages audiences while upholding the highest journalistic standards.
இலஞ்சம் வாங்கும் போது கைதுசெய்யப்பட்ட வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெறமுற்ப்பட்ட போது இலஞ்ச...
கிளிநொச்சி மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டு சிறுபோக செய்கைக்காக அரசாங்கத்தின் உரமானியமாக இதுவரை 190 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர் எஸ். முரளிதரன் தெரிவித்தார்....
மட்டக்களப்பு ஏறாவூரில் பல இலச்சம் ரூபாய் பெறுமதியான தடைசெய்யப்பட்ட 22 கஜமுத்துக்களுடன் 57 வயதுடைய முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட வியாபாரிகள் இருவர் நேற்று(21) கைது...
வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெறமுற்ப்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் நேற்று(21) கைதுசெய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. பூவரசங்குளம்...
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ வியாழக்கிழமை அன்று மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாஸ்கோவை இலக்காகக் கொண்டு ஏவப்பட்ட 35 உக்ரைனிய...
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி மோதல் நடைபெற்று வரும் நிலையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி நடந்த...
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்த போது ‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன தப்பிச் செல்ல உதவி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைது...
அதிகளவான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் உட்பட பல குற்றச் செயல்கள் பதிவாகும் தென் மாகாணத்தில், அவ்வாறான குற்றச் செயல்களுக்கான காரணங்களைக் கண்டறிவதற்காக விசேட அறிவியல் ஆய்வுகளை நடத்துவதற்குத்...
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் யுவதி ஒருவர் குழு ஒன்றினால் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் - மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கு சென்று...
பல்லாண்டு காலமாக இந்தியாவிற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்த நக்சலைட் பயங்கரவாதத்திற்கு, இந்தியப் பாதுகாப்புப் படைகள் ஒரு பெரும் அடியை கொடுத்துள்ளன. சத்தீஸ்கரில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில்,...
© 2024 Athavan Media, All rights reserved.