Sachin Wedagedara

Sachin Wedagedara

As a News & Content Producer and Journalist at Athavan TV, I specialize in delivering accurate, impactful news stories. Focused on integrity and clarity, I craft compelling content that informs and engages audiences while upholding the highest journalistic standards.

இங்கிலாந்து ராயல் கடற்படை மற்றும் விமானப்படையின் போர் பயிற்சிகளுக்காக ரூ.300 கோடி முதலீடு!

இங்கிலாந்து ராயல் கடற்படை மற்றும் விமானப்படையின் போர் பயிற்சிகளுக்காக ரூ.300 கோடி முதலீடு!

நவீன போர்க்கால சவால்களை எதிர்கொள்ளும் விதமாக, இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம், ராயல் கடற்படை மற்றும் ராயல் விமானப்படையின் விமானப் பயிற்சிகளை பலப்படுத்த 300 மில்லியன் பவுண்டுகள் (சுமார்...

போர்க்களத்தில் புதிய புரட்சி! டென்மார்க் – உக்ரைன் கூட்டணியால் எதிரிகளை நடுங்கவைக்கும் ரேடியோ அலை கண்காணிப்பு தொழில்நுட்பம்!

போர்க்களத்தில் புதிய புரட்சி! டென்மார்க் – உக்ரைன் கூட்டணியால் எதிரிகளை நடுங்கவைக்கும் ரேடியோ அலை கண்காணிப்பு தொழில்நுட்பம்!

போர்ச் சூழலில் உளவுத் தகவல்களின் முக்கியத்துவம் அதிகரித்து வரும் நிலையில், டென்மார்க் நிறுவனமான Quadsat மற்றும் உக்ரைனிய நிறுவனமான Skyeton ஆகியவை இணைந்து, மின்காந்த அலைக்கற்றை கண்காணிப்பு...

ரமித் ரம்புக்வெல்ல – விளக்கமறியல் நீடிப்பு!

ரமித் ரம்புக்வெல்ல – விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவை எதிர்வரும் 03ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் குற்றச்...

உப்புக்கு தட்டுப்பாடு ?

இன்றிரவு இறக்குமதி செய்யப்படவுள்ள 3,050 மெட்ரிக் தொன் உப்பு!

தற்போதைய உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு தொகை இன்றிரவு(21) இலங்கைக்கு வரவுள்ளதாக வர்த்தக, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க...

நாடு முழுவதும் EPF சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

ஊழியர் சேமலாப நிதியத்தின்(EPF ) சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவது குறித்து தொழிலாளர் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் அமைந்துள்ள தொழிலாளர் அலுவலகங்களில் ஊழியர்...

மயிலிட்டியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டது!

மயிலிட்டியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டது!

யாழ்ப்பாணத்தில் 769 வழித்தட சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள் , சாரதிகள் , நடத்துனர்கள் இன்றைய தினம் (21) முதல் பணி பகிஷ்கரிப்பிலும் மயிலிட்டி பகுதியில்...

வீட்டில் இருக்கும் கொரோனா நோயாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் 106 பேருக்கு கொரோனா தொற்று!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 52 பேர் சிகிச்சை பெற்று வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 16 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அம்மாநில...

மன்னாரில் 27 குடும்பங்களுக்கு காணி அனுமதி பாத்திரங்கள் வழங்கிவைப்பு!

மன்னாரில் 27 குடும்பங்களுக்கு காணி அனுமதி பாத்திரங்கள் வழங்கிவைப்பு!

மன்னார் நகர பிரதேச செயலகப் பிரிவில் உள்ள திருக்கேதீஸ்வர கிராம அலுவலர் பிரிவை சேர்ந்த மாந்தை கிராமத்தில் வசிக்கும் 27 குடும்பங்களுக்கு நேற்றைய தினம் (20) காணி...

மயிலிட்டியில் தனியார் பேருந்து சாரதிகள், நடத்துனர்கள் போராட்டம்!

மயிலிட்டியில் தனியார் பேருந்து சாரதிகள், நடத்துனர்கள் போராட்டம்!

யாழ்ப்பாணத்தில் 769 வழித்தட சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள் , சாரதிகள் , நடத்துனர்கள் இன்றைய தினம் (21) முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் ,...

நாமல் ராஜபக்‌ஷ இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை!

நாமலுக்கு எதிரான வழக்கில் மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாய் நிதியை பெற்றுக்கொண்டு அதனை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின்...

Page 10 of 44 1 9 10 11 44
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist