shagan

shagan

மட்டு. விமான நிலைய வீதியில் வெள்ளநீர் மக்கள் அவதி!

மட்டு. விமான நிலைய வீதியில் வெள்ளநீர் மக்கள் அவதி!

மட்டக்களப்பு விமானபடபடை தளத்திற்கு முன்னால் உள்ள சுமைதாங்கி சந்தி வீதியை ஊடறுத்து 3 அடிக்கு மேல் வெள்ளநீர் பாய்ந்துவருவதால் பகுதி ஊடாக செல்லும் புதூர், வுணதீவு பிரதேசங்களைச்...

வட்டுவாகல் முகத்துவாரம் வெட்டப்பட்டு நீர் முல்லைக் கடலில் சங்கமித்தது!

வட்டுவாகல் முகத்துவாரம் வெட்டப்பட்டு நீர் முல்லைக் கடலில் சங்கமித்தது!

முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைய நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக நந்திக்கடல் நீரேரியின் நீர்மட்டம் அதிகரித்து வட்டுவாகல் பாலத்திற்கு மேலாக நீர் பாய ஆரம்பித்துள்ளது. இதனை கருத்திற்கொண்டு கடந்த...

கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

யாழில் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் பாதிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில்  மூன்று குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர்  என்.சூரியராஜ் தெரிவித்தார். சீரற்ற...

மட்டு.மாவட்டத்தில்அடை மழை—பல வீதிகள் வெள்ளத்தில்!

மட்டு.மாவட்டத்தில்அடை மழை—பல வீதிகள் வெள்ளத்தில்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான அடை மழை பெய்து வருகின்றது. வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 48 மணிநேரத்தில் 96.9மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை...

தொழிலாளர் காங்கிரசுக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் கலந்துரையாடல்!

தொழிலாளர் காங்கிரசுக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் கலந்துரையாடல்!

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்து, TANTEA தோட்டங்களில் குடியேறியுள்ள பெருந்தோட்ட சமூகம் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினை தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையில்...

உலகிற்கே அரிசி வழங்கும் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்ற முடியும் – அமெரிக்கத் தூதுவர்

உலகிற்கே அரிசி வழங்கும் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்ற முடியும் – அமெரிக்கத் தூதுவர்

உலகிற்கே அரிசி வழங்கும் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்ற முடியு என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார். இலங்கைக்கான...

கல்வியங்காடு பகுதியில் வர்த்தகர் மீது வாள்வெட்டு!

யாழில். வெளிநாட்டு பிரஜை மீது வாள் வெட்டு!

ஆலய நிர்வாகத்தின் பண மோசடி உள்ளிட்டவை தொடர்பில் வடமாகாண ஆளுநர் தலையிட்டு தீர்வொன்றினை பெற்று தர வேண்டும் என கோரிய வெளிநாட்டு பிரஜை மீது வாள் வெட்டு...

யாழ். புறநகர் பகுதியில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

53 வயதான வெளிநாட்டவரை திருமணம் செய்யுமாறு வற்புறுத்துவதாக அச்சுவேலி சிறுமி வாக்குமூலம்!

நெதர்லாந்து நாட்டை சேந்த 53 வயதான நபரை திருமணம் செய்யுமாறு தன்னை தனது பெற்றோர் வற்புறுத்தி தாக்கினார்கள் என 15 வயதான சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார். அச்சுவேலி...

ரிஷாட் பதியுதீன் – பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு!

ரிஷாட் பதியுதீன் – பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு!

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனுக்குமிடையிலான சந்திப்பு, நேற்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பிலுள்ள உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான வெஸ்ட்...

வடக்கில் சோதனை சாவடிகள் அமைப்பது சாதாரண மக்களை பாதிக்கும் – சுரேஷ்

வடக்கில் சோதனை சாவடிகள் அமைப்பது சாதாரண மக்களை பாதிக்கும் – சுரேஷ்

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் வீதி சோதனை சாவடிகளை அமைத்து போதைப்பொருளை கடத்தலை கட்டுப்படுத்த முடியாது என என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்  தெரிவித்துள்ளார். யாழ் ஊடக...

Page 101 of 332 1 100 101 102 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist