shagan

shagan

வவுனியாவில் கால்நடைகளினால் போக்குவரத்திற்கு இடையூறு!

வவுனியாவில் கால்நடைகளினால் போக்குவரத்திற்கு இடையூறு!

வவுனியா நகரசபை மற்றும் பிரதேச சபைக்குட்பட்ட வீதிகளில் கட்டாக்காலி மாடுகளால் மக்கள் போக்குவரத்து மேற்கொள்வதில் பெரும் சிரமத்தினை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மழை ஆரம்பித்துள்ள நிலையில் நெளுக்குளம், பட்டாணிச்சூர்,...

அரசாங்கம் காணிகளை கையகப்படுத்தும் செயற்பாடுகளை நிறுத்தவேண்டும் – துரைரெட்னம்

அரசாங்கம் காணிகளை கையகப்படுத்தும் செயற்பாடுகளை நிறுத்தவேண்டும் – துரைரெட்னம்

அரசாங்கம் வடக்கு கிழக்கினை எடுப்பார் கைப்புள்ளைகள் போன்று பார்க்காமல் உடனடியாக இந்த காணிகளை கையகப்படுத்தும் செயற்பாடுகளை நிறுத்தவேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் கோரிக்கை...

கல்முனை விவகாரத்தில் விட்டுக்கொடுப்பு இல்லையேல் இனப்பிரச்சினை தீர்வில் ஒன்றித்து பயணிக்க முடியாது – ஹரீஸ்

கல்முனை விவகாரத்தில் விட்டுக்கொடுப்பு இல்லையேல் இனப்பிரச்சினை தீர்வில் ஒன்றித்து பயணிக்க முடியாது – ஹரீஸ்

கல்முனை விவகாரத்தில் விட்டுக்கொடுப்பு செய்வதற்கு தமிழ் தரப்பு முன்வரா விட்டால் இனப்பிரச்சினை தீர்வு மற்றும் அதிகாரப்பகிர்வு விடயத்தில் முஸ்லிம் சமூகம் பரஸ்பரம் புரிந்துணர்வோடு ஒன்றித்து பயணிக்க முடியாத...

ஜப்பான் தூதுவர் மலையகத்திற்கு விஜயம்!

ஜப்பான் தூதுவர் மலையகத்திற்கு விஜயம்!

மலையகத்திற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி உள்ளிட்ட குழுவினர் இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் சந்திப்புக்களை மேற்கொண்டார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பின் பேரில் ...

மட்டு நகரில் கஞ்சா வியாபாரி ஒருவர் கைது !

மட்டு நகரில் கஞ்சா வியாபாரி ஒருவர் கைது !

மட்டக்களப்பில் தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்திலகஞ்சா விற்பனை செய்துவரும் வீடு ஒன்றை இன்று (புதன்கிழமை) முற்றுகையிட்ட பொலிஸார் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட கஞ்சாவியாபாரியை 78 ஆயிரம்...

பருவ மழைக்காலத்தின் பின்னர் காணிகளை விடுவிப்பது தொடர்பில் தீர்மானம் – டக்ளஸ்

பருவ மழைக்காலத்தின் பின்னர் காணிகளை விடுவிப்பது தொடர்பில் தீர்மானம் – டக்ளஸ்

வடக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பருவ மழைக்காலம் நிறைவடைந்ததும் சாதகமான - தீர்க்கமான முடிவெடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்....

அச்சுவேலியில் கத்தி முனையில் வழிப்பறி!

அச்சுவேலியில் கத்தி முனையில் வழிப்பறி!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் மூன்று பெண்களிடம் வழிப்பறி கொள்ளையர்கள் கத்தி முனையில் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அச்சுவேலி வைத்திய சாலை வீதியில் நடந்து சென்ற மூன்று பெண்களிடம்...

காங்கேசன்துறையில் வீடொன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து சடலம் கண்டெடுப்பு !

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்படைய முகாமில் இருந்து கடற்படை சிப்பாயின் சடலம் நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது. கண்டியை சேர்ந்த சன்னி அப்புக்கே சுரங்க ரொஷாந்த சில்வா (வயது...

பெருந்தோட்ட மக்களுக்கான தீபாவளி முற்பணம் தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளோம் – ஜீவன்

மலையகக் கட்சிகள் அரசியலுக்கு அப்பால் ஒன்றுபட வேண்டும் – ஜீவன்

மலையகக் கட்சிகள் எமது மக்களின் நலனுக்காக அரசியலுக்கு அப்பால் ஒன்றுபட வேண்டியது அவசியம் என என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற...

திருகோணமலையில் ஊடகவியலாளர்களினால் துண்டு பிரசுரம் விநியோகம்!

திருகோணமலையில் ஊடகவியலாளர்களினால் துண்டு பிரசுரம் விநியோகம்!

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனை இன்மையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சர்வதேச தண்டனை விலக்களிப்பு தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் ஊடகவியலாளர்களினால் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. திருகோணமலை மாவட்ட...

Page 106 of 332 1 105 106 107 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist