shagan

shagan

யாழில் வன்முறை கும்பல்களுக்கு இடையில் வாள் வெட்டு!

யாழில் வன்முறை கும்பல்களுக்கு இடையில் வாள் வெட்டு!

யாழில் இயங்கும் வன்முறைக் குழுக்கள் ஒன்றின் தலைவர் என கூறப்படும் நபர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாயங்களுக்குள்ளான அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று...

போராட்டக் குழுவினரின் பிரதிநிதிகள் ரிஷாட் பதியுதீன்உள்ளிட்ட குழுவினருடன் சந்திப்பு!

போராட்டக் குழுவினரின் பிரதிநிதிகள் ரிஷாட் பதியுதீன்உள்ளிட்ட குழுவினருடன் சந்திப்பு!

காலி முகத்திடல் போராட்டக் குழுவினரின் பிரதிநிதிகள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களை இன்று (திங்கட்கிழமை) கட்சி அலுவலகத்தில் சந்தித்துக்...

வவுனியாவில் அரச ஊழியர்களிற்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல்!

வவுனியாவில் அரச ஊழியர்களிற்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல்!

வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அரச ஊழியர்களிற்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக நகரசபை உறுப்பினர் உட்பட மேலும் ஒருவரை...

இளவாலையில் முகமூடி கொள்ளை – இருவர் கைது!

இளவாலையில் முகமூடி கொள்ளை – இருவர் கைது!

இளவாலை பொலிஸ் பிரிவில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலயத்திற்கு அருகில் உள்ள...

உரிமை சார்ந்த விடயங்களையும் பாதுகாக்கின்ற செயற்பாட்டில் தமிழ் தேசிய கட்சிகள் ஈடுபடவேண்டும் – கோடீஸ்வரன்

உரிமை சார்ந்த விடயங்களையும் பாதுகாக்கின்ற செயற்பாட்டில் தமிழ் தேசிய கட்சிகள் ஈடுபடவேண்டும் – கோடீஸ்வரன்

தமிழ் மக்களின் இருப்பையும் உரிமை சார்ந்த விடயங்களையும் பாதுகாக்கின்ற செயற்பாட்டில் தமிழ் தேசிய கட்சிகள் ஈடுபடவேண்டும் என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற...

மன்னார்  ஐ ஓ.சி.எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருள் வழங்கும் நேரத்தில் மாற்றம்!

மன்னார் ஐ ஓ.சி.எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருள் வழங்கும் நேரத்தில் மாற்றம்!

மன்னார் மாவட்ட செயலாளர் ஸ்டான்லி டிமெளின் வழிநடத்தலில் மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் தலைமையில் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மக்களுக்கு எரிபொருள் அட்டையூடாக வழங்கப்பட்டு...

கோட்டாபயவுக்கு எந்த நாடும் அகதி அடைக்கலம் கொடுக்க கூடாது – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம்

கோட்டாபயவுக்கு எந்த நாடும் அகதி அடைக்கலம் கொடுக்க கூடாது – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம்

போர்க்குற்றவாளியான முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிற்கு எந்த நாடும் அகதி அடைக்கலம் கொடுக்க கூடாது அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. அம்பாறை மாவட்டம்...

தமிழக மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!

தமிழக மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!

பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களுக்கும் 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் விதித்துள்ளது. கடந்த (ஞாயிற்றுக்கிழமை) பருத்தித்துறை...

கிளிநொச்சியில் கைப்பற்றப்பட்ட 6800 லீட்டர் டீசல் அத்தியாவசிய சேவைகளிற்காக மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிப்பு!

கிளிநொச்சியில் கைப்பற்றப்பட்ட 6800 லீட்டர் டீசல் அத்தியாவசிய சேவைகளிற்காக மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிப்பு!

தனிநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட  6800 லீட்டர் டீசல் அத்தியாவசிய சேவைகளிற்காக மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது, கிளிநொச்சி நீதிமன்றினால் குறித்த எரிபொருள் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது....

ஜனாதிபதியை வெளியேற்றும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி கல்வி சமூகத்தை பாதுகாப்போம் – இஸ்லாமிய ஆசிரியர் சங்கம்

ஜனாதிபதியை வெளியேற்றும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி கல்வி சமூகத்தை பாதுகாப்போம் – இஸ்லாமிய ஆசிரியர் சங்கம்

ஜனாதிபதியை வெளியேற்றும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதன் ஊடாக எமது கல்வியை பாதுகாக்கும் உரிமைக்கான போராட்டத்தில் அனைவரையும் கைகோர்க்குமாறு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜெஸ்மி எம்.மூஸா...

Page 159 of 332 1 158 159 160 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist