shagan

shagan

கிளிநொச்சி மாவட்டத்திலும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஊழியர்கள் ஒத்துழைப்பு!

கிளிநொச்சி மாவட்டத்திலும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஊழியர்கள் ஒத்துழைப்பு!

கிளிநொச்சி மாவட்டத்திலும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஊழியர்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். கிளிநொச்சியில் உள்ள அரச வங்கிகள் முழுமையாக பூட்டப்பட்டுள்ளதுடன், சேவைகள் எவையும் இடம்பெறவில்லை. இதனால் மக்கள் வங்கி சேவையை...

புலிகளின் தலைவர் தொடர்பாக பொய்யான கருத்துகளை வெளியிடுவது போராட்டத்தை அவமதிக்கும் செயல் – சித்தார்த்தன்

புலிகளின் தலைவர் தொடர்பாக பொய்யான கருத்துகளை வெளியிடுவது போராட்டத்தை அவமதிக்கும் செயல் – சித்தார்த்தன்

பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்த கருத்து அவருடைய கருத்து அல்ல என்பதை அவரே குறிப்பிட்டிருந்ததாக தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம்...

இணைந்த வடகிழக்கில்தான் தமிழர்களின் இருப்பு பாதுகாக்கப்படும் – எஸ்.வியாழேந்திரன்

இணைந்த வடகிழக்கில்தான் தமிழர்களின் இருப்பு பாதுகாக்கப்படும் – எஸ்.வியாழேந்திரன்

வடகிழக்கு இணைக்கப்பட வேண்டும்  எனவும் இணைந்த வட கிழக்கில் தான் தமிழர்களின் இருப்பு பாதுகாக்கப்படும் எனவும் வர்த்தக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு செங்கலடி  மீகாவெல்...

திருகோணமலை மாவட்டத்தில் நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்!

திருகோணமலை மாவட்டத்தில் நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்!

அரசாங்க பெரும்போக நெல் கொள்வனவு வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கை இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம...

வவுனியாவில் போதைப்பொருளுடன் பெண் உட்பட இருவர் கைது!

வவுனியாவில் போதைப்பொருளுடன் பெண் உட்பட இருவர் கைது!

போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் உட்பட இருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் போதைபொருள் விற்பனை இடம்பெற்று வருவதாக வவுனியா பொலிஸ்...

யாழில் 45 நாட்களேயான சிசு உயிரிழப்பு!

யாழில் 45 நாட்களேயான சிசு உயிரிழப்பு!

யாழில் பிறந்து 45 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் பண்ணாகம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் நாகவேலவன் எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது. பால் குடித்து...

பொதுமக்கள் ஒன்று சேரும் உரிமையை தடுக்க ஜனாதிபதி முயற்சிக்கின்றார் – எம்.ஏ. சுமந்திரன்

பொதுமக்கள் ஒன்று சேரும் உரிமையை தடுக்க ஜனாதிபதி முயற்சிக்கின்றார் – எம்.ஏ. சுமந்திரன்

பாதைகள், வீதிகள், பாலங்கள் போன்றவை இந்த நாட்டில் அத்தியாவசிய சேவையா? என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார் திருகோணமலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த விசேட சந்திப்பு...

கிராம மக்களுக்கும், இயற்கை வள திணைக்களங்களுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில் விசேட கலந்துரையாடல்!

கிராம மக்களுக்கும், இயற்கை வள திணைக்களங்களுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில் விசேட கலந்துரையாடல்!

இலக்கு கிராம மக்களுக்கும், இயற்கை வள திணைக்களங்களுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் நோக்குடன்  பொது கலந்துரையாடல் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மன்னார்  வாழ்வோதயம் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது....

கரவெட்டியில் கிணற்றிலிருந்து முதியவரின் சடலம் கண்டெடுப்பு!

யாழ்ப்பாணம் நெல்லியடிப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கரவெட்டி,  கப்பூது பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற தோட்டக் கிணற்றில் வீழ்ந்து வயோதிபர் ஒருவர் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) உயிரிழந்துள்ளார். அதே...

யாழில் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கு ஒத்திவைப்பு!

யாழில் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கு ஒத்திவைப்பு!

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் வழக்கை மே மாதம் 8ஆம் திகதிக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தேசிய பொங்கல் விழாவில்...

Page 17 of 332 1 16 17 18 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist