கிளாலி பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு!
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாலி பகுதியில் உள்ள தாமரைக்குளத்தில் மூழ்கி குடும்பத்தர் உயிரிழந்துள்ளார். குறித்த குளத்தில் நீராட சென்றவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக பொலிசாரின் ஆரம்ப...

















