shagan

shagan

தமிழர் விடுதலைக் கூட்டணி மீண்டும் தலைதூக்க போகின்றது – ஆனந்தசங்கரி

தமிழர் விடுதலைக் கூட்டணி மீண்டும் தலைதூக்க போகின்றது – ஆனந்தசங்கரி

இருபது ஆண்டுகளாக நேர்மையாக நியாயமாக அடிப்படையில் செயற்பட்டு வந்தாலும் அடங்கி ஒடுங்கியிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி நாளைய தினம் முதல் மீண்டும் தலைதூக்க போகின்றது என அக்கட்சியின்...

அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹட்டனில் அரச ஊழியர்கள் போராட்டம்!

அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹட்டனில் அரச ஊழியர்கள் போராட்டம்!

அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வுக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (வெள்ளிக்கிழமை) உணவு ஓய்வு நேர வேளையில் அட்டன் பிரதேசத்தில் உள்ள அரச ஊழியர்கள் அட்டன் மணிக்கூட்டு...

யாழில். கொடுத்த காசை வாங்க சென்ற பெண் சடலமாக கண்டெடுப்பு!

யாழில். கொடுத்த காசை வாங்க சென்ற பெண் சடலமாக கண்டெடுப்பு!

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு , அவரது மோட்டார் சைக்கிளுடன் கொலை சந்தேகநபர்களின் வீட்டில்  புதைக்கப்பட்டிருந்த நிலையில்  கண்டெடுக்கப்பட்டுள்ளது. மணியந்தோட்டம் உதயபுரம் பகுதியை சேர்ந்த...

மொட்டுக்கட்சியும் சேவல் கட்சியும் மலையக மக்களை ஏமாற்றியுள்ளது –  வேலு குமார்

மொட்டுக்கட்சியும் சேவல் கட்சியும் மலையக மக்களை ஏமாற்றியுள்ளது – வேலு குமார்

மொட்டுக்கட்சி நாட்டை ஏமாற்றியது. சேவல் கட்சி மலையக மக்களை ஏமாற்றியது. இன்று இருவரும் சேர்ந்து நாடகம் ஆடுகின்றனர்."  என  தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ர...

பனை அபிவிருத்தி சபையினால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு!

பனை அபிவிருத்தி சபையினால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு!

பனை அபிவிருத்தி சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வாழ்வாதார உதவித் திட்டம் 2021இன் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கள் மற்றும் பதநீர் உற்பத்தியாளர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் இன்று         ( வெள்ளிக்கிழமை)...

மட்டு. ஏறாவூரில் கடலில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி  உயிரிழப்பு!

மட்டு. ஏறாவூரில் கடலில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

மட்டு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கடலில் நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக...

மாட்டக்களப்பில் களுத்துறையை சேர்ந்த  5 பெண் கொள்ளையர்கள் கைது !

மாட்டக்களப்பில் களுத்துறையை சேர்ந்த 5 பெண் கொள்ளையர்கள் கைது !

மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள சித்தாண்டி வாராந்த சந்தையில் மரக்கறி கொள்வனவு செய்ய சென்ற பெண்; ஒருவரின் கழுத்தில் இருந்த தங்கசங்கிலி ஒன்றை அறுத்து கொள்ளையடித்த 5...

மன்னாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கடல் வழியாக தனுஷ்கோடியை சென்றடைந்தனர்!

மன்னாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கடல் வழியாக தனுஷ்கோடியை சென்றடைந்தனர்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும்  மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு வருகின்ற நிலையில் மேலும் மன்னாரில் இருந்து ஒரே...

மட்டு. மாநகரசபையில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றம்!

மட்டு. மாநகரசபையில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றம்!

மட்டக்களப்பு மாநகரசபையில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கவேண்டும் என்ற பிரேரணை நிறைவேற்றப்பட்டது. மட்டக்களப்பு மாநகர சபையின் 59வது அமர்வுக்கான (49வது பொதுக் கூட்டம்)  நேற்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பு மாநகர...

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு விரைவில் கவிழும் – வீ. இராதாகிருஷ்ணன்  

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு விரைவில் கவிழும் – வீ. இராதாகிருஷ்ணன்  

தற்போது இலங்கை மக்களும் கொதித்தெழுந்துள்ளனர். எனவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு விரைவில் கவிழும் என நாடாளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் எரிபொருள் மற்றும்...

Page 190 of 332 1 189 190 191 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist