shagan

shagan

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் யாழில் போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் யாழில் போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் யாழில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தினர். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பின் ஏற்பாட்டில்...

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக மலையக மக்கள் முன்னணி போராடும் – இராதாகிருஸ்ணன்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக மலையக மக்கள் முன்னணி போராடும் – இராதாகிருஸ்ணன்

பயங்கரவாத தடைச்   சட்டத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதில் மலையக மக்கள் முன்னணி எந்த போராட்டத்தையும் வடகிழக்கு கட்சிகளுடன் இணைந்து செயற்பட தயாராக இருக்கின்றது என நுவரெலியா...

வவுனியா மற்றும் முல்லைத்தீவு  மக்களின் காணிகளை விடுவித்தல் தொடர்பில் கலந்துரையாடல்!!

வவுனியா மற்றும் முல்லைத்தீவு மக்களின் காணிகளை விடுவித்தல் தொடர்பில் கலந்துரையாடல்!!

ஜனாதிபதியின் ஆலாசனைக்கு அமைய வனவளத் திணைக்களங்களின் கீழ் உள்ள வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்களின் காணிகளை விடுவித்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஜனாதிபதியின் ஆலாசனைக்கு அமைவாக...

யாழில் புகையிரதத்தில் பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு!

யாழில் புகையிரதத்தில் பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - கோவில் வீதி பகுதியில் புகையிரதத்தில் பாய்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று மதியம் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த...

மட்டக்களப்பு மாநகர சபையின் 48ஆவது  பொது அமர்வு இன்று!

மட்டக்களப்பு மாநகர சபையின் 48ஆவது பொது அமர்வு இன்று!

மட்டக்களப்பு மாநகர சபையின் 48 வது பொது அமர்வும் 58 வது மாதாந்த அமர்வும்  (வெள்ளிக்கிழமை) நடைபெற்றிருந்தது. மட்டக்களப்பு மாநகர சபையின்  மேற்படி அமர்வானது மாநகர சபா...

மின் தடை நேரத்தில் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் வீட்டில் தாக்குதல்!

மின் தடை நேரத்தில் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் வீட்டில் தாக்குதல்!

மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினரின் வீட்டிற்குள் மதுபோதையில் புகுந்த நபர் ஒருவர் உறுப்பினரின் தந்தையை தாக்க முற்பட்டதுடன் , வீட்டின் வேலிகளை சேதப்படுத்தி சென்றுள்ளார். மானிப்பாய் பிரதேச...

தலைவலிக்காக தலையணையை மாற்றிய கதையாகவே அமைச்சர்களின் மாற்றம் இருக்கின்றது – இராதாகிருஷ்ணன்

தலைவலிக்காக தலையணையை மாற்றிய கதையாகவே அமைச்சர்களின் மாற்றம் இருக்கின்றது – இராதாகிருஷ்ணன்

தலைவலிக்காக தலையணை மாற்றிய கதையாகவே அமைச்சர்களின் மாற்றம் இருக்கின்றது. இதன்மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமா ? இதனையும் அரசாங்கம் அரசியலுக்காகவே பயன்படுத்துகின்றது. என மலையக மக்கள்...

யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் வீதி விபத்தில் உயிரிழப்பு!

யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் வீதி விபத்தில் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் உயிரிழந்துள்ளார். கரவெட்டியை சேர்ந்த, யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி மூத்த விரிவுரையாளரான கனகசபை பாஸ்கரன்...

திருநெல்வேலி பிள்ளையார் கோவிலில் கைதான 09 பெண்களும் விளக்கமறியலில்!

திருநெல்வேலி பிள்ளையார் கோவிலில் கைதான 09 பெண்களும் விளக்கமறியலில்!

திருநெல்வேலி ஆலயத்தில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 09 பேரையும்  வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி பகுதியில் உள்ள விநாயகர் ஆலயம் ஒன்றில்...

எமது நாட்டில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது – எஸ்.வியாழேந்திரன்

எமது நாட்டில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது – எஸ்.வியாழேந்திரன்

எமது நாட்டில் மட்டுமல்ல உலகலாவிய ரீதியில் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது இவ்வாறான சூழலில் பல்வேறு பொருளாதார நெருக்கடி எமக்கு ஏற்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்....

Page 207 of 332 1 206 207 208 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist