இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மாலைதீவில் கடந்த மாதம் 26 திகதி மரணமடைந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸின் பூதவுடல் நேற்று( திங்கட்கிழமை) மாலை 5 மணியளவில் மன்னாரில் நல்லடக்கம்...
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று (திங்கட்கிழமை) இரவு பல்கலைக்கழகத்திற்கு முன்னால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தீப்பந்தம் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தை தனியார்...
யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதரை யாழ் மாவட்ட மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை யாழ்...
காணமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நியாயம் கிடைக்க சர்வதேசம் தலையிட வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நாளைய தினம் சர்வதேச மகளிர்...
சர்வதேச மகளிர் தினத்தினை கறுப்பு தினமாக பெண்கள் அனுஸ்டிக்கவேண்டும் என உள்ளுராட்சிமன்ற பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ளுராட்சிமன்ற பெண்கள் சிலர் இன்று (திங்கட்கிழமை) காந்திபூங்காவில்...
மக்களின் கோரிக்கைகளை சரியாக நிறைவேற்றுபவர்கள் இந்த ராஜபக்ஷர்களே என்பதை நான் பொறுப்புடன் கூறுகின்றேன் என கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட் கைத்தொழில் இராஜாங்க...
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட மஞ்சளினை கொள்வனவு செய்யும் வேலைத்திட்டம் இன்று (திங்கட்கிழமை) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தங்காலை பழைய சந்தை வளாகத்தில் ஆரம்பமானது. கரும்பு,...
சிலம்பு என்பது தற்காப்பு கலை மட்டுமல்ல அது தமிழர்களின் அடையாளம் எனவே இந்த தற்காப்பு கலையினை கொட்டகலை பகுதியில் நடத்துவதனையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் இந்த...
நாட்டை மீட்டெடுத்து, மக்களைப் பாதுகாப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது. எனவே, மக்கள் ஆணை வழங்கினால் ஆட்சியை பொறுப்பேற்று, சிறந்த நிர்வாகத்தை வழங்குவோம் - என்று ஐக்கிய...
கிளிநொச்சி இரணைமடு அம்பாள்நகர் பகுதியில் விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இரணைமடு வீதியில் அம்பாள்நகர் பகுதியில் மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இரணைமடு பகுதியிலிருந்து...
© 2026 Athavan Media, All rights reserved.