shagan

shagan

தலைமன்னாரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி மாத்திரைகள் மீட்பு!

தலைமன்னாரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி மாத்திரைகள் மீட்பு!

தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுக்குடா காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி மாத்திரைகளை இராணுவத்தினர் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை மீட்டுள்ளனர். மன்னார் இராணுவ புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப்...

இரண்டாவது நாளாகவும் தொடரும் சுகாதார தொழிற்சங்கங்களின் போராட்டம்!

இரண்டாவது நாளாகவும் தொடரும் சுகாதார தொழிற்சங்கங்களின் போராட்டம்!

சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று இரண்டாவது நாளாகவும் நாடாளாவிய ரீதியில்  தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. இதன்படி, தாதியர்கள், வைத்திய ஆய்வு...

முல்லைத்தீவில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் 176 கைக்குண்டுகள் மீட்பு!

முல்லைத்தீவில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் 176 கைக்குண்டுகள் மீட்பு!

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டுகள் மீட்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முள்ளிவாய்க்கால் கிழக்கு சன சமூக மண்டபத்திற்கு அருகில் நேற்று (புதன்கிழமை) நபரொருவர்...

மின்சாரம் துண்டிப்பு – வாழ்க்கைச்சுமை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

மின்சாரம் துண்டிப்பு – வாழ்க்கைச்சுமை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, மின்சாரம் துண்டிப்பு மற்றும் வாழ்க்கைச்சுமை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அட்டன், கினிகத்தேனை நகரில் இன்று ( வியாழக்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஜே.வி.பியினர்...

ஜெனிவா மனித உரிமைப்பேரவை இம்முறையாவது தீர்வு வழங்குமா! – காணாமால் போன உறவுகள்

ஜெனிவா மனித உரிமைப்பேரவை இம்முறையாவது தீர்வு வழங்குமா! – காணாமால் போன உறவுகள்

இம்முறை இடம்பெறும் ஜெனிவா மனித உரிமை பேரவை அமர்விலாவது எமக்கான நீதி கிடைப்பதற்கு வழிபிறக்கவேண்டும் என்று வவுனியாமாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின்...

தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸின் பூதவுடல் இலங்கையை வந்தடைந்தது!

தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸின் பூதவுடல் இலங்கையை வந்தடைந்தது!

மாவைதீவில் கடந்த மாதம் 26 திகதி   உயிரிழந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர்   டக்சன் பியூஸ்லஸ் இன் பூதவுடல்  இன்று (வியாழக்கிழமை) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான...

பரந்தன் பகுதியில் பொலிஸ் காவல் அரண் அமைப்பு!

பரந்தன் பகுதியில் பொலிஸ் காவல் அரண் அமைப்பு!

பரந்தன் நகரப்பகுதியில் அண்மைக்காலமாக இரவு வேளைகளில் பல்வேறு வகையான குற்றச் செயல்களைத் தடுக்கும் முகமாக பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் கொலை, ஆள் மிரட்டல் மற்றும்...

பியூஸ்லஸ் மரணம் தொடர்பில் விசாரணை  முன்னெடுக்கப்பட வேண்டும் – செல்வம்

பியூஸ்லஸ் மரணம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் – செல்வம்

தேசிய கால்பந்தாட்ட வீரர் யோகேந்திரன் டக்சன் பியூஸ்லஸ் மரணம் அதன் உண்மை தன்மை தொடர்பான விசாரணை உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்...

வவுனியாவில் விவசாயிகள் எரிபொருள் இன்மையினால் பாதிப்பு!

வவுனியாவில் விவசாயிகள் எரிபொருள் இன்மையினால் பாதிப்பு!

பெரும்போக நெற்செய்கையானது வவுனியா மாவட்டத்தில் 22000 ஹக்டயரில் மேற்கொள்ளப்பட்டதுடன் அறுவடையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் விவசாயிகள் அறுவடையினை மேற்கொள்வதில் இன்னலுக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக கடந்த சில நாட்களாக எரிபொருளுக்கு...

பயணிகள் பேருந்து சேவைகளை மட்டுப்படுத்த வவுனியா தனியார் பேருந்து உரிமையாளர்கள் தீர்மானம்!

பயணிகள் பேருந்து சேவைகளை மட்டுப்படுத்த வவுனியா தனியார் பேருந்து உரிமையாளர்கள் தீர்மானம்!

வவுனியா மாவட்டத்தில் இருந்து பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளிற்கு சுழற்சிமுறையில் எரிபொருள் கிடைப்பதற்கான வழிவகைகளை ஏற்ப்படுத்தி தருமாறு வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின்...

Page 208 of 332 1 207 208 209 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist