shagan

shagan

மனிதப் பண்பியல்புகளோடு ஆளுமையுள்ள ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் – வேலன் சுவாமிகள்

மனிதப் பண்பியல்புகளோடு ஆளுமையுள்ள ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் – வேலன் சுவாமிகள்

மனிதப் பண்பியல்புகளோடு ஆளுமையுள்ள ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டிய தூர நோக்கில் அறநெறிப் பாடசாலைகள் அமைந்துள்ளன என்று வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். யாழ் நெடுந்தீவு செல்லம்மாள்...

வவுனியா பம்பைமடுப்பகுதியில் மரத்துடன் வாகனம் மோதியதில் இருவர் படுகாயம்!

வவுனியா பம்பைமடுப்பகுதியில் மரத்துடன் வாகனம் மோதியதில் இருவர் படுகாயம்!

வவுனியா பம்பைமடுப்பகுதியில் இன்று (திங்கட்கிழமை) மதியம் இடம்பெற்ற கோரவிபத்தில் இருவர் படுகாயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி இரும்பு கேடர்களை ஏற்றிவந்த கென்ரர்வாகனம் பம்பைமடு...

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் நடைபெற்ற ஆளுங்கட்சி உறுப்பினர்கள் குழுக் கூட்டம்!

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் நடைபெற்ற ஆளுங்கட்சி உறுப்பினர்கள் குழுக் கூட்டம்!

ஆளுங்கட்சி உறுப்பினர்கள் குழுக் கூட்டம் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும்   பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரது தலைமையில் இன்று ( திங்கட்கிழமை) அலரி மாளிகையில் நடைபெற்றது....

135 இந்தியப் படகுகள் இன்று ஏலத்தில் விற்பனை!

135 இந்தியப் படகுகள் இன்று ஏலத்தில் விற்பனை!

யாழ்ப்பாணம் காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 135 இந்தியப் படகுகள்  இன்று (திங்கட்கிழமை) ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. இதன்போது 88அடி நீளமான மீன்பிடிப் படகொன்று அதிக தொகையாக 13...

விடத்தல்தீவு பிரதான வீதிக்கு அருகில்  இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக கண்டெடுப்பு!

விடத்தல்தீவு பிரதான வீதிக்கு அருகில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக கண்டெடுப்பு!

மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு, விடத்தல்தீவு பிரதான வீதிக்கு அருகில் இன்று (திங்கட்கிழமை) காலை இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக ...

காத்தான்குடியில் ஹரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது!

காத்தான்குடியில் ஹரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது!

காத்தான்குடியில் போதைப் பொருள் வியாபாரி ஒருவரை 5 அரை கிராம்  ஹரோயின்  போதைப் பொருளுடன் இன்று (திங்கட்கிழமை) காலையில் காத்தான்குடி பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார்...

தமிழக மீனவர்களின் படகுகள் ஏலத்தில் விற்பனை!

தமிழக மீனவர்களின் படகுகள் ஏலத்தில் விற்பனை!

யாழ்ப்பாணம் - காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியப் படகுகளை ஏலத்தில் விற்பனை செய்யப்படும் பணி  இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இலங்கையின் 5 இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய...

பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு விளக்க மறியல் நீடிப்பு!

பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு விளக்க மறியல் நீடிப்பு!

பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்களினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 31ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்புக்குள் அத்துமீறி 2 படகுகளில் நுழைந்த 21 தமிழக...

சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு – நோயாளர்கள் சிரமம்!

சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு – நோயாளர்கள் சிரமம்!

வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் தாதியர்கள் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தாதியர்கள் சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து...

அனுராதபுரத்தின் இரு கிராமங்களை வவுனியாவுடன் இணைக்க முயற்சி – சார்ள்ஸ் குற்றச்சாட்டு

அனுராதபுரத்தின் இரு கிராமங்களை வவுனியாவுடன் இணைக்க முயற்சி – சார்ள்ஸ் குற்றச்சாட்டு

அனுராதபுரத்தின் இரு கிராமங்களை வவுனியா மாவட்டத்துடன் இணைத்து இன விகிதாசாரத்தினை மாற்றியமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் நிலையில் அதற்கான அனுமதி கோரிய பத்திரம் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு...

Page 223 of 332 1 222 223 224 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist