வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனை யாழ்.போதனாவில் இடைநிறுத்தம்!
வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் நாளை முதல் மறு அறிவித்தல் வரை யாழ். போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்படுவதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார். யாழ்....





















