ஊர்காவற்துறையில் வீட்டில் திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் கைது!
ஊர்காவற்துறையில் நகைகள் கோழி என்பவற்றை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுருவில் மாதா பகுதியில் உள்ள வீடொன்றினுள் கடந்த புதன்கிழமை புகுந்த திருடன் 48...
ஊர்காவற்துறையில் நகைகள் கோழி என்பவற்றை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுருவில் மாதா பகுதியில் உள்ள வீடொன்றினுள் கடந்த புதன்கிழமை புகுந்த திருடன் 48...
வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று ( வெள்ளிக்கிழமை) முதல் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதுவரை காலமும் வவுனியா மாவட்டத்தின் பி.சி.ஆர் பரிசோதனைக்காக மாதிரிகள் யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம்...
இனத்துக்காக போராடிய தமிழ் அரசியல் கைதிகளை சிறையில் நிம்மதியாகவாவது உறங்க விடுங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேட்டுக் கொண்டார். நாடாளுமன்றில்...
17 வயது சிறுமி ஒருவர் நஞ்சு அருந்தி மாலையில் தற்கொலை செய்து கொண்டதையடுத்து சிறுமியின் தந்தையார் காலையில் வீட்டின் கூரையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட...
வவுனியா சதொச விற்பனை நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்ய சென்றவர் மிது அங்கு கடமையில் இருந்த உத்தியோகத்தர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா...
யாழ்.நகரில் நடமாடி கஞ்சா பொதிகளை விற்பனை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர், சிறிய சிறிய பொதிகளாக, பொதி செய்து, நபர் ஒருவர் யாழ்.நகரில் நடமாடி விற்பனை...
மன்னார் வங்காலை பஸ்திபுரி பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மந்திரவாதி உள்ளடங்களாக 06 பேர் நேற்று (புதன்கிழமை ) மாலை வங்காலை பொலிஸாரினால் கைது...
தீவிரமான டெங்கு காய்ச்சல் அபாயம் உள்ள மாவட்டங்களின் பட்டியலில் யாழ்.மாவட்டமும் அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. என யாழ்.மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு மேலும்...
2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக ஐந்து பிரதேச செயலகங்களை அமைக்குமாறு வலியுறுத்தி நுவரெலியா மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று...
அரைக் காற்சட்டையுடன் யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் வந்த மாணவனைக் கண்டித்த சிரேஷ்ட மாணவன் யாழ்.பல்கலைக்கு வெளியில் வைத்துத் தாக்கப்பட்டமை தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில்...
© 2026 Athavan Media, All rights reserved.