shagan

shagan

65 மில்லியன் செலவில் பட்டிப்பளை பிரதேசத்திற்கு குடிநீர் வழங்கும் திட்டம்!

65 மில்லியன் செலவில் பட்டிப்பளை பிரதேசத்திற்கு குடிநீர் வழங்கும் திட்டம்!

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்தும்நோக்கில் முன்னெடுக்கப்படும்“அனைவருக்கும் சுத்தமான குடிநீர்” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இரண்டு...

மன்னார் மாவட்டத்தில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

மன்னார் மாவட்டத்தில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வரும் நிலையில் கடந்த 5 நாட்களில் மாவட்டத்தில் 197 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்ட...

தீர்வு கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் – மீனவர்கள் தெரிவிப்பு!

தீர்வு கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் – மீனவர்கள் தெரிவிப்பு!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி வரும் இந்திய படகுகளை நிரந்தரமாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனும் உத்தரவை தகுதி வாய்ந்த அதிகாரிகள் எழுத்து மூலமாக தரும் வரை...

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட நால்வர் பிணையில் விடுதலை!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட நால்வர் பிணையில் விடுதலை!

மட்டக்களப்பு – பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நால்வர் ஏறாவூர் நீதமன்றத்தினால்  பிணையில்  விடுதலை! மட்டக்ளப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ்...

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் முன் ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் முன் ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர், நலன் விரும்பிகளால் முன்னெடுக்கப்பட்டது. 2017 ஆம்...

கல்முனை இஸ்லாமாபாத் வீட்டுத் திட்ட கழிவு நீர் விவகாரம் – பிரதேச செயலகத்தை மூடி ஆர்ப்பாட்டம்!

கல்முனை இஸ்லாமாபாத் வீட்டுத் திட்ட கழிவு நீர் விவகாரம் – பிரதேச செயலகத்தை மூடி ஆர்ப்பாட்டம்!

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட இஸ்லாமாபாத் குடியிருப்பு வீட்டுத் திட்டத்திவிருந்து வெளியேறும் கழிவு நீரினால் தாம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய அப்பிரதேச மக்கள்...

அரசாங்கம் பராமுகமாக இருக்காது கடற்தொழிலாளர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் –  க.வி.விக்னேஸ்வரன்

அரசாங்கம் பராமுகமாக இருக்காது கடற்தொழிலாளர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் – க.வி.விக்னேஸ்வரன்

அரசாங்கம் இனிமேலும் பராமுகமாக இருக்காது எமது கடற்தொழிலாளர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்....

மட்டு.இந்துக் கல்லூரியின் 76ஆவது ஆண்டு தின நிகழ்வு

மட்டு.இந்துக் கல்லூரியின் 76ஆவது ஆண்டு தின நிகழ்வு

மட்டக்களப்பு இந்துக் கல்லூரி (தேசிய பாடசாலை) யின் 76ஆவது ஆண்டு தின நிகழ்வுகள்  நேற்று (செவ்வாய்க்கிழமை) பாடசாலை அதிபர் இரா.சண்டேஸ்வரன் தலைமையில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி நடைபெற்றது....

இந்தியக் கடற்றொழிலாளர்களினால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புக்களுக்கு நஸ்டஈடுகளை வழங்க நடவடிக்கை!

இந்தியக் கடற்றொழிலாளர்களினால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புக்களுக்கு நஸ்டஈடுகளை வழங்க நடவடிக்கை!

அத்துமீறி எல்லை தாண்டி வந்து சட்ட விரோத தொழில் முறைகளைப் பயன்படுத்துகின்ற இந்தியக் கடற்றொழிலாளர்களினால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புக்களுக்கும் உயிரிழந்த இரண்டு கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும் நஸ்டஈடுகளை வழங்குவதற்கான விசேட...

மன்னாரில் கடந்த 2 நாட்களில் 99 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் – ரி.வினோதன்

மன்னாரில் கடந்த 2 நாட்களில் 99 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் – ரி.வினோதன்

மன்னாரில் கடந்த 2 நாட்களில் 99 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்-சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன். மன்னார் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களில் 99 கொரோனா...

Page 224 of 332 1 223 224 225 332
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist