shagan

shagan

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் போராட்டம்!

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் போராட்டம்!

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் இன்று (திங்கட்கிழமை) வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். கவனயீர்ப்பில் ஈடுபட்ட தொண்டர் ஆசிரியர்கள் தெரிவிக்கையில், நாங்கள் பல...

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

சுகிர்தராஜனின் நினைவு தினத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம். 2006ஆம் ஆண்டு  திருமலையில்  படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 16வது ஞாபகார்த்த தின ...

கிளிநொச்சி உருத்திரபுரம் புரீஸ்வரர் சிவாலயத்தின் கும்பாபிஷேகம்!

கிளிநொச்சி உருத்திரபுரம் புரீஸ்வரர் சிவாலயத்தின் கும்பாபிஷேகம்!

கிளிநொச்சி உருத்திரபுரம்  உருத்திரபுர நாயகி உடனுறை உருத்திர புரீஸ்வரர் சிவாலயத்தின்  பிரதிஷ்டா மகா கும்பாபிஷேக பெருவிழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றுள்ளது வரலாற்றுத் தொன்மை கொண்ட கிளிநொச்சி உருதிரபுரத்தில்...

பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவிடத்து மீண்டும் ஒரு அபாயம் ஏற்படும் – மகேசன்

பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவிடத்து மீண்டும் ஒரு அபாயம் ஏற்படும் – மகேசன்

அனைத்து செயற்பாடுகளும் வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவிடத்து மீண்டும் ஒரு  முடக்க நிலையை நோக்கிச் செல்ல வேண்டிய அபாயம் ஏற்படும் என மாவட்ட...

புதையல் தோண்டுவதற்காக தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி சென்ற ஏழு பேர் கைது!

புதையல் தோண்டுவதற்காக தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி சென்ற ஏழு பேர் கைது!

கிளிநொச்சி மாவட்டம் இராமநாதபுரம் பகுதியில் புதையல் அகழ்வதற்காக இரண்டு வாகனங்களில் வந்த ஏழு பேர் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்....

நீர்வேலியில் மாணவர்களை மோதி விட்டு தப்பியோடிய  வாகனம்!

நீர்வேலியில் மாணவர்களை மோதி விட்டு தப்பியோடிய வாகனம்!

பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் மீது மோதி விபத்துக்கு உள்ளாகிய தனியார் பேருந்து ஒன்று அவ்விடத்திலிருந்து தப்பி சென்றுள்ளது. குறித்த விபத்தில் இரண்டு மாணவர்கள் உள்ளிட்ட மூவர் காயமடைந்த...

14 வீடுகள் கொண்ட தொடர் லயக்குடியிருப்பில் திடீர் தீ!

14 வீடுகள் கொண்ட தொடர் லயக்குடியிருப்பில் திடீர் தீ!

டயகம பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட வேவர்லி தோட்டம் ஆடலி பிரிவில்  குடியிருப்பில்    இன்று (திங்கட்கிழமை) காலை 7.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 14 வீடுகள் கொண்ட...

“தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13ஆம் திருத்தச் சட்டத்துக்குள் முடக்கும் சதி முயற்சியை தோற்கடிப்போம்” எனும் அரசியல் விளக்க கூட்டம்!

“தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13ஆம் திருத்தச் சட்டத்துக்குள் முடக்கும் சதி முயற்சியை தோற்கடிப்போம்” எனும் அரசியல் விளக்க கூட்டம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் "தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13ஆம் திருத்தச் சட்டத்துக்குள் முடக்கும் சதி முயற்சியை தோற்கடிப்போம்" எனும் அரசியல் விளக்க கூட்டம்  இடம்பெற்றது....

மன்னார் மாவட்டத்தில் கனியவள மண் அகழ்வுக்கு எதிராக  பல இடங்களில் விழிப்புணர்வு பதாதைகள்!

மன்னார் மாவட்டத்தில் கனியவள மண் அகழ்வுக்கு எதிராக பல இடங்களில் விழிப்புணர்வு பதாதைகள்!

மன்னார் மாவட்டத்தில் உள்ள கரையோர பகுதிகளில் இடம் பெறும் சட்ட விரோத கனிய வள மண் அகழ்வு மற்றும் ஆய்வுகளை உடனடியாக நிறுத்தக் கோரி 'மன்னாரின் சுற்றாடலை...

சர்ச்சைக்குரிய கட்டுவான் – மயிலிட்டி வீதி – கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ள இராணுவம்!

சர்ச்சைக்குரிய கட்டுவான் – மயிலிட்டி வீதி – கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ள இராணுவம்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் வீதியில் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருக்கும் 400 மீற்றர் நீளமான வீதிவிடுவிக்கப்படவுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் , குறித்த பகுதியில்...

Page 231 of 332 1 230 231 232 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist