shagan

shagan

இலங்கை கடற்பரப்பில் கைதான 55 இந்திய மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை!

இலங்கை கடற்பரப்பில் கைதான 55 இந்திய மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை!

இலங்கை கடற்பரப்பில் கைதான 55 இந்திய மீனவர்கள் இன்றைய தினம் நிபந்தனையுடன் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் விடுதலை  செய்யப்பட்டனர். நெடுந்தீவு மற்றும் எழுவைதீவு அருகே கடந்த வருடம் டிசம்பரில்...

பெருந்தோட்ட சுகாதாரதுறை முழுமையாக மேம்படுத்தப்படும் – ஜீவன்

பெருந்தோட்ட சுகாதாரதுறை முழுமையாக மேம்படுத்தப்படும் – ஜீவன்

பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள சுகாதார நிறுவனங்கள் முழுமையாக மேம்படுத்தப்படும். அதன் நிமித்தமே சுகாதார நிறுவனங்களை அரசு பொறுப்பேற்றுள்ளது. இதன்மூலம் எமது மக்களின் சுகாதாரப் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும்  என்று இலங்கைத்...

வலி. மேற்கு பிரதேச சபைக்கு முன்னால் போராட்டம்!

வலி. மேற்கு பிரதேச சபைக்கு முன்னால் போராட்டம்!

வலி. மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று ஆரம்பமானது.  கூட்டத்தினை இடை நிறுத்திவிட்டு பிரதேச சபை உறுப்பினர்களும் முன்பள்ளி ஆசிரியர்கள் பிரதேச சபைக்கு முன்னால் கவனயீர்ப்பு...

பதுளை புத்தகக் கண்காட்சி ஆரம்பம்!

பதுளை புத்தகக் கண்காட்சி ஆரம்பம்!

'பிறபுத்த' கலாச்சார அறக்கட்டளை மற்றும் பதுளை மாநகர சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்யும் வருடாந்த 'பதுலு புத்தக வசந்தம்' பதுளை புத்தகக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு...

இந்திய மீனவர்களின் படகுகளை ஏலத்தில் விற்பனை  செய்வதை வரவேற்கின்றோம் – அன்னராசா

இந்திய மீனவர்களின் படகுகளை ஏலத்தில் விற்பனை  செய்வதை வரவேற்கின்றோம் – அன்னராசா

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் படகுகளை ஏலத்தில் விற்பனை  செய்வதற்கு எடுத்த முடிவு காலம் கடந்ததாக இருந்தாலும் அதனை நாங்கள் வரவேற்கின்றோமென யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்...

யாழில் உருத்திரா தேவி புகையிரத்தில் மோதி மாணவன் உயிரிழப்பு!

யாழில் உருத்திரா தேவி புகையிரத்தில் மோதி மாணவன் உயிரிழப்பு!

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்து கொண்டிருந்த உருத்திரா தேவி புகையிரத்தில் மோதி மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். நேற்று (திங்கட்கிழமை) மாலை 6.15 மணியளவில் குறித்த விபத்து...

மானிப்பாயில் கோடாரிகள் வாள் என்பன மீட்பு!

மானிப்பாயில் கோடாரிகள் வாள் என்பன மீட்பு!

யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலக்காய் பிள்ளையார் கோவிலுக்கு பின்புறமாகவுள்ள காணி ஒன்றிலிருந்து வாள்கள், மற்றும் கோடரிகளை பொலிஸார் மீட்டிருக்கின்றனர். குறித்த காணியில் மிக இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த...

மட்டுநகர்  பார்வீதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் சடலமாக கண்டெடுப்பு!

மட்டுநகர் பார்வீதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் சடலமாக கண்டெடுப்பு!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார்வீதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முச்சக்கர வண்டி சாரதியொருவர் சடலமாக  கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் சேதமடைந்த நிலையில் முச்சக்கர வண்டியும் மீட்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை...

கொக்குவிலில் வீடொன்றின் மீது தாக்குதல் – வாகனங்களுக்கு தீ வைப்பு!

கொக்குவிலில் வீடொன்றின் மீது தாக்குதல் – வாகனங்களுக்கு தீ வைப்பு!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வன்முறை கும்பல் ஒன்று , வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் , வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ...

ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் 16வது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு!

ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் 16வது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு!

திருகோணமலையில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் 16வது ஆண்டு நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு மட்டு.ஊடக அமையத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும்...

Page 230 of 332 1 229 230 231 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist