மட்டு. மகாஜனா கல்லூரியில் 14 மாணவர்களுக்கு கொரோனா!
மட்டக்களப்பு மாகாஜனா மகாஜனா கல்லூரி மாணவர்கள் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி நேற்று (புதன்கிழமை) கண்டறியப்பட்டதையடுத்து மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 65...
மட்டக்களப்பு மாகாஜனா மகாஜனா கல்லூரி மாணவர்கள் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி நேற்று (புதன்கிழமை) கண்டறியப்பட்டதையடுத்து மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 65...
வவுனியா மகளீர் அபிவிருத்தி நிலைய மாணவர்களின் கண்காட்சி நிகழ்வு இன்று (புதன்கிழமை) உள்வட்ட வீதியில் அமைந்துள்ள பலநோக்கு பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. மகளீர் அபிவிருத்தி நிலைய மாணவர்களினால்...
தமிழ் மக்களுக்கான சுபீட்சமான எதிர்காலத்தினை உருவாக்குவதற்கு வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் கொள்கை விளக்க...
யாழ் கரணவாய், அண்ணாசிலையடிப் பகுதியில் சிறுமியொருவர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று ( செவ்வாய்க்கிழமை) மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இச்...
ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமட் அவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு இடையிலான சந்திப்பு நேற்று (...
மன்னார் மாவட்ட செயலக அலுவலர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சூரிய பொங்கல் மற்றும் உழவர் கௌரவிப்பு நிகழ்வும் இன்று (புதன்கிழமை) காலை 9 மணியளவில் மன்னார் மாவட்டச்...
வடக்கில் இனி அரச உத்தியோகத்தர்கள் பொது மக்களின் குறை நிறைகளைக் கேட்டறியும் வேலைத்திட்டம் விரைவில் உருவாக்கப்படும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். இன்று (புதன்கிழமை)...
மனித உரிமைகள் கண்காணிப்பு மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றிணைந்த பிரவேசம் என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான செயலமர்வு இன்று (புதன்கிழமை) மட்டக்களப்பு YMCA கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்...
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் இன்று(புதன்கிழமை)தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய டாக்டர் ஜி. சுகுணன்...
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாங்கேணிச்சேனை பிரதேசத்தில் உள்ள வயல்வெளியில் இருந்து முதியவர் ஒருவர் நேற்று மாலை ( செவ்வாய்க்கிழமை) சடலமாக சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...
© 2026 Athavan Media, All rights reserved.