shagan

shagan

13 தங்கப்பதக்கங்களை வென்ற தமிழ் மாணவிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாராட்டு!

13 தங்கப்பதக்கங்களை வென்ற தமிழ் மாணவிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாராட்டு!

தேசிய ரீதியில் மருத்துவதுறையில் அதிக தங்கப்பதக்கங்களைப்பெற்று  சாதனை படைத்த அக்கரைப்பற்றை சேர்ந்த மாணவியை தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று வாழ்த்து நேரில் சென்று வாழ்த்துதெரிவித்து...

நீர்வேளாண்மையை  விஸ்தரிப்பிற்கு டக்ளஸ் நடவடிக்கை!

நீர்வேளாண்மையை விஸ்தரிப்பிற்கு டக்ளஸ் நடவடிக்கை!

நீர்வேளாண்மை மூலமான உற்பத்திகளை விஸ்தரிக்கும் நோக்கில் வங்கிக் கடன் வசதிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், சமுர்த்திப் பயனாளர்களாக இருக்கும் கடற்றொழிலாளர்கள் சமுர்த்தி...

மட்டக்களப்பு மண் மாபியாக்களின் கூடாரமாக மாறிவிட இடமளிக்கக்கூடாது – வியாழேந்திரன்

மட்டக்களப்பு மண் மாபியாக்களின் கூடாரமாக மாறிவிட இடமளிக்கக்கூடாது – வியாழேந்திரன்

எமது மண் வளத்தை சூறையாடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது மட்டக்களப்பு மாவட்டம்  மண் மாபியாக்களின் கூடாரமாக மாறிவிட இடமளிக்கக்கூடாது.  சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடவடிக்கையை  தடுத்து நிறுத்தாவிட்டால்...

வவுனியா பேராறு நீர்த்தேக்கம் நீர்வழங்கல் அமைச்சரினால் திறந்து வைப்பு!

வவுனியா பேராறு நீர்த்தேக்கம் நீர்வழங்கல் அமைச்சரினால் திறந்து வைப்பு!

வவுனியா நீர் வழங்கல் திட்டத்திற்கான குடிநீர் வழங்கலுக்காக சாஸ்திரிகூழாங்குளம் பகுதியில் 1400 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பபெற்ற பேராறு நீர்த்தேக்கத்தினை நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவினால்...

வடக்கில் சீனாவும் இந்தியாவும் அபிவிருத்திகளை மேற்கொள்ள இடங்களை வழங்கியுள்ளோம் – வாசுதேவ

வடக்கில் சீனாவும் இந்தியாவும் அபிவிருத்திகளை மேற்கொள்ள இடங்களை வழங்கியுள்ளோம் – வாசுதேவ

வடக்கில் சீனாவும் இந்தியாவும் அபிவிருத்திகளை மேற்கொள்ள இடங்களை வழங்கியுள்ளோம். இதனால் வட பகுதி மக்கள் அதிக நன்மைகளை அடைவார்கள் என நீர்ப்பாசன அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்....

சாவகச்சேரியில் லைட்டர் வெடிப்பு சம்பவங்கள் பதிவு –  ஒருவரின் மீசையும் கருகியது!

சாவகச்சேரியில் லைட்டர் வெடிப்பு சம்பவங்கள் பதிவு – ஒருவரின் மீசையும் கருகியது!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர் பகுதியில் லைட்டர் வெடிப்பு சம்பவங்கள் இரண்டு பதிவாகியுள்ளன. சாவகச்சேரி சந்தை வியாபாரி ஒருவர் நேற்றைய தினம் (புதன்கிழமை) லைட்டர் மூலம் சிகரெட் பற்ற...

சபரிமலை செல்வோர் மலேரியா தொடர்பில் அவதானமாக இருங்கள்- ஆ.கேதீஸ்வரன்

சபரிமலை செல்வோர் மலேரியா தொடர்பில் அவதானமாக இருங்கள்- ஆ.கேதீஸ்வரன்

சபரிமலை செல்லும் யாத்திரிகர்களுக்கான சுகாதார முற்பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே...

கொட்டகலையில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி!

கொட்டகலையில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி!

கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கொட்டகலை பகுதியில் வசிக்கும் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா வைரஸ் பூஸ்டர் தடுப்பூசி இன்று ( வெள்ளிக்கிழமை) செலுத்தப்பட்டது. கொட்டகலை...

பிரதமரின் தலைமையில் “நாவலர் ஆண்டு” பிரகடனப்படுத்தப்பட்டது!

பிரதமரின் தலைமையில் “நாவலர் ஆண்டு” பிரகடனப்படுத்தப்பட்டது!

சைவத் தமிழ் உலகிற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இருநூறாவது ஜனன ஆண்டான 2022ஆம் ஆண்டை “நாவலர் ஆண்டு” என இந்து சமய, கலாசார...

முகநூல் ஊடாக  அடிப்படைவாதிகளுடன் தொடர்பு- காத்தான்குடியில் ஒருவர் கைது!

யாழ்.பல்கலை அருகில் வாள் வெட்டு சம்பவம் – இருவர் கைது!

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அருகில் வாள் வெட்டில் ஈடுபட்டவர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அருகில் பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் கடந்த புதன்கிழமை பட்டப்பகலில் சன நடமாட்டம் நிறைந்த நேரத்தில்,...

Page 250 of 332 1 249 250 251 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist