shagan

shagan

கிளிநொச்சியில் லண்டனிலிருந்து திரும்பிய பெண்ணைக் காணவில்லை!

கிளிநொச்சியில் லண்டனிலிருந்து திரும்பிய பெண்ணைக் காணவில்லை!

லண்டனில் இருந்து திரும்பிய நிலையில் கிளிநொச்சி - உதயநகர் பகுதியில் தங்கியிருந்த பெண்ணை காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண் தங்கியிருந்த வீட்டில் இரத்தக்கறை காணப்படுவதால்...

வடக்கு கிழக்கை இணைக்க வேண்டாம் என கோரி ஓட்ட‌மாவ‌டியில் சிலர்  போராட்டம்!

வடக்கு கிழக்கை இணைக்க வேண்டாம் என கோரி ஓட்ட‌மாவ‌டியில் சிலர் போராட்டம்!

வடக்கு  கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு நடவடிக்கைகள் திரைமறைவில் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்து ஐக்கிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) ஐக்கிய காங்கிரஸ்...

எரிவாயு சிலிண்டர் வெடிப்புகளை தடுக்கும் சாதனம்! கல்முனை மாணவரின் புதிய கண்டுபிடிப்பு

எரிவாயு சிலிண்டர் வெடிப்புகளை தடுக்கும் சாதனம்! கல்முனை மாணவரின் புதிய கண்டுபிடிப்பு

கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை மாணவர் ஒருவர் தற்போதைய காலகட்டத்துக்கு மிகவும் அவசியமான உபகரணம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். தற்போது நாட்டில் பல பாகங்களிலும் எரிவாயு சிலிண்டர்...

வடமேல் பல்கலைக்கழக நகர அபிவிருத்தி திட்டம் பிரதமர் தலைமையில் ஆரம்பம்!

வடமேல் பல்கலைக்கழக நகர அபிவிருத்தி திட்டம் பிரதமர் தலைமையில் ஆரம்பம்!

அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் அனுசரணையில் செயற்படுத்தப்படும் இலங்கை வடமேல் பல்கலைக்கழக நகர அபிவிருத்தி திட்டம்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களது தலைமையில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்டது. குளியாபிடிய...

மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு!

மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு!

மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம்  ஒரு மேலதிக வாக்குகளால்  தோற்கடிக்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு...

மணல் அகழ்வினை தடுத்து நிறுத்தக்கோரி வடமுனை-வெலிக்கந்தை வீதியை மறித்து போராட்டம்!

மணல் அகழ்வினை தடுத்து நிறுத்தக்கோரி வடமுனை-வெலிக்கந்தை வீதியை மறித்து போராட்டம்!

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஊத்துச்சேனை,வடமுனை மக்கள் வடமுனை-வெலிக்கந்தை வீதியை மறித்து இன்று (திங்கட்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர். வடமுனை,ஊத்துச்சேனை பகுதியில் காடுகளை அழித்து முன்னெடுக்கப்படும் சட்ட...

 நீர்கொழும்பு – கட்டான பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

 நீர்கொழும்பு – கட்டான பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக  நீர்கொழும்பு - கட்டான பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட  விமானத்தில் பயணித்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரத்மலானையில் இருந்து...

முறிகண்டி பிரதேசத்தில் புதிய பொலிஸ் காவலரண் திறந்து வைப்பு!

முறிகண்டி பிரதேசத்தில் புதிய பொலிஸ் காவலரண் திறந்து வைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமமான  முறிகண்டி பிரதேசத்தில் புதிய பொலிஸ் காவலரண் இன்று (திங்கட்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் சேவையை விஸ்தரிக்கும்...

இராஜதந்திரம் என்று கூறுவது என்ன?  – ஐங்கரநேசன் கேள்வி

இராஜதந்திரம் என்று கூறுவது என்ன? – ஐங்கரநேசன் கேள்வி

ஒரு கட்சியிலேயே இருக்கக் கூடிய ஏனைய உறுப்பினர்களுக்கு தெரியாமல் என்ன நாங்கள் பேசப் போகின்றோம் என்பது தெரியாமல் போய்விட்டு வந்து இராஜதந்திரம் என்று கூறுவதை நாங்கள் தொடர்ச்சியாக...

யாழிலிருந்து சிலைகளை கடத்தியவர்களுக்கு விளக்கமறியல்!

யாழிலிருந்து சிலைகளை கடத்தியவர்களுக்கு விளக்கமறியல்!

வலி.வடக்கில்  உள்ள ஆலய விக்கிரகங்களை கடத்தி விற்பனை செய்து வந்த இருவரையும் எதிர்வரும் 05ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு , மல்லாகம் நீதவான் உத்தரவிட்டுள்ளார். வலி.வடக்கு...

Page 249 of 332 1 248 249 250 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist