shagan

shagan

பாலாறும், தேனாறும் பொழிவதாக சொன்ன இந்த அரசாங்கம் மந்தகதியில் – ஆர்.ராஜாராம்

பாலாறும், தேனாறும் பொழிவதாக சொன்ன இந்த அரசாங்கம் மந்தகதியில் – ஆர்.ராஜாராம்

பாலாறும், தேனாறும் பொழிவதாக சொன்ன இந்த அரசாங்கம் இன்று முடங்கி கிடப்பதாக மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஆர்.ராஜாராம்...

திரைப்பட தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ள வைத்தியர் ஜி.சுகுணன்!

திரைப்பட தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ள வைத்தியர் ஜி.சுகுணன்!

ஒவ்வொரு பெரிய சாதனைகளும் சிறிய முயற்சியிலும் இடைவிடாத உழைப்பிலும் தான் படைக்கப்படுகின்றன. அந்தவகையில் இந்திய சினிமா எனும் பெரும் விருட்சத்தின் அடியில் துளிர்க்கும் எம்மவர் சினிமாவும் ஒரு...

சீரற்ற காலநிலையால் நாவாந்துறையில் ஒரு வீடு சேதம்!

சீரற்ற காலநிலையால் நாவாந்துறையில் ஒரு வீடு சேதம்!

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரு வீடு சேதமடைந்துள்ளதோடு 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்தார்....

மட்டு.மாவட்டத்தில் கடும் மழை— 48 மணிநேரத்தில் 119.9 மில்லிமீற்றர் மழை பதிவு!

மட்டு.மாவட்டத்தில் கடும் மழை— 48 மணிநேரத்தில் 119.9 மில்லிமீற்றர் மழை பதிவு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வரும் அடை மழை காரணமாக பல இடங்களில் பாதைகள்  தாழ் நிலப்பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன. நேற்று...

கிழக்கு மாகாணத்தில் அனைத்து பாலங்களின் தரம் குறித்து ஆராய விசேட குழு!

கிழக்கு மாகாணத்தில் அனைத்து பாலங்களின் தரம் குறித்து ஆராய விசேட குழு!

கிழக்கு மாகாணத்தில்  அனைத்து பாலங்களின் தரம் குறித்து ஆராய விசேட குழுவொன்று அனுப்பி வைக்கப்படும் என கிழக்கு  மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார். பொலிஸ், மாகாண...

நல்லாட்சி அரசாங்கம் அன்று முடிந்தளவு கடன் பெற்றாலும் அதனூடாக செய்தது ஒன்றும் இல்லை –  பிரதமர்

நல்லாட்சி அரசாங்கம் அன்று முடிந்தளவு கடன் பெற்றாலும் அதனூடாக செய்தது ஒன்றும் இல்லை – பிரதமர்

மத்தள விமான நிலையத்தில் நெல்லை களஞ்சியப்படுத்தும் அளவிற்கு வங்குரோத்து நிலைக்குச் சென்ற நல்லாட்சி அரசாங்கம் தன்னால் இயன்ற அளவிற்கு கடன்களை பெற்றுக் கொண்டதே தவிர அதன் மூலம்...

மட்டக்களப்பு நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

மட்டக்களப்பு நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நிலங்கள் நீரில் மூழ்கும் அபாயம் நிலவுகின்றது. இலங்கைக்கு தென்கிழக்காக தற்போது நிலை கொண்டுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல்...

“மனங்கள் ஆற மரம் ஒன்று நடுவோம்” எனும் செயற்திட்டம் கரைச்சி பிரதேச சபையால் முன்னெடுப்பு!

“மனங்கள் ஆற மரம் ஒன்று நடுவோம்” எனும் செயற்திட்டம் கரைச்சி பிரதேச சபையால் முன்னெடுப்பு!

மனங்கள் ஆற மரம் ஒன்று நடுவோம் எனும் செயற்திட்டம் கரைச்சி பிரதேச சபையினால் இன்று  ஆரம்பிக்கப்பட்டது. "விதையாகி எங்கள் விளைவாகி – நாளை நட்டவை மலர்ந்து நம்...

பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி வைத்தியசாலைகளில் சுகாதார துறையினர் போராட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி வைத்தியசாலைகளில் சுகாதார துறையினர் போராட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி வைத்தியசாலைகளில் சுகாதார துறையினர் இன்று சுகவீன விடுமுறை போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதுடன்  இன்று (வியாழக்கிழமை) வைத்தயிசாலைகளில் கவன ஈர்ப்பு போராட்டங்களையும் முன்னெடுத்தனர். மட்டக்களப்பு போதனா...

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி!

இராணுவ கெடுபிடிகள் , கண்காணிப்புக்களை மீறி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (வியாழக்கிழமை) பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில்  மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். மாவீரர் வாரம் அனுஷ்ட்டிக்கப்பட்டு...

Page 265 of 332 1 264 265 266 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist