shagan

shagan

மன்னார் மாவட்டதில் தொடரும் சீரற்ற காலநிலை- பல குடும்பங்கள் பாதிப்பு!

மன்னார் மாவட்டதில் தொடரும் சீரற்ற காலநிலை- பல குடும்பங்கள் பாதிப்பு!

மன்னார் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் விவசாய நிலங்களில் அதிகளவு நீர் தேங்கியுள்ளதால் அதிகளவான விவசாயிகள் மற்றும்...

கிண்ணியாவில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு சுதந்திர ஊடக இயக்கம் கடும் கண்டனம்!

கிண்ணியாவில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு சுதந்திர ஊடக இயக்கம் கடும் கண்டனம்!

கிண்ணியா படகு விபத்து குறித்து செய்தி சேகரிக்கசென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை  கிண்ணியாவில் இடம்பெற்ற படகு...

யாழில் தீவிரமடையும் டெங்கு – 3 வாரங்களில் 21பேர் பாதிப்பு!

யாழில் தீவிரமடையும் டெங்கு – 3 வாரங்களில் 21பேர் பாதிப்பு!

யாழ்.மாவட்டத்தில் 3 வாரங்களில் மட்டும் சுமார் 21 பேர் டெங்கு தொற்றினால் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக வைத்தியர் சி.யமுனானந்தா தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட சுகாதார...

வெளிநாட்டில் வசிப்பவரின் உத்தரவுக்கமைய யாழில் பெற்றோல் குண்டு வீசியவர்கள் கைது!

வெளிநாட்டில் வசிப்பவரின் உத்தரவுக்கமைய யாழில் பெற்றோல் குண்டு வீசியவர்கள் கைது!

அயல்வீட்டில் வசிப்பவருடன் இருந்த முரண்பாடு காரணமாக சுவிஸ் நாட்டில் இருப்பவர் வழங்கிய பணத்துக்காக தாக்குதல் மேற்கொண்ட இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்....

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய உப தவிசாளராக சி.சுப்பிரமணியம் தெரிவு!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய உப தவிசாளராக சி.சுப்பிரமணியம் தெரிவு!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய உப தவிசாளராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சி.சுப்பிரமணியம் அமோக உறுப்பினர்களின் ஆதரவுடன் சபையினால்  தெரிவு செய்யப்பட்டுள்ளார்...

தெதிகம கொடவெஹெர ராஜமஹா விகாரையை புனித பூமியாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!

தெதிகம கொடவெஹெர ராஜமஹா விகாரையை புனித பூமியாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!

கேகாலை தெதிகம கொடவெஹெர ராஜமஹா விகாரையை புனித பூமியாக அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ   இன்று (புதன்கிழமை) சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். நாடாளுமன்ற...

தாயுடன் நீராடச் சென்ற 4 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

தாயுடன் நீராடச் சென்ற 4 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

வவுனியா, பாவற்குளத்திற்கு தாயுடன் நீராடச் சென்ற 4 வயது சிறுவன் நீரில் மூழ்கி  உயிரிழந்துள்ளதாக உளுக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்ற...

மட்டு. வடமுனை ரிதிதென்னை பிரதேசங்களில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது!

மட்டு. வடமுனை ரிதிதென்னை பிரதேசங்களில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வடமுனை மற்றும் ரிதிதென்னை பகுதியில் அனுமதிப்பத்திரங்களை மீறி உழவு இயந்திரம் மற்றும் கனரக வாகனங்களை பயன்படுத்தி மண் அகழ்வில் ஈடுபட்ட 6...

செஞ்சிலுவை சங்கத்தின் ஒத்துழைப்புடன் வீதி ஒழுங்கு தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டம்!

செஞ்சிலுவை சங்கத்தின் ஒத்துழைப்புடன் வீதி ஒழுங்கு தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டம்!

இலங்கை செஞ்சிலுவை சங்க ஒத்துழைப்புடன் வீதி ஒழுங்கு தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று (புதன்கிழமை) ஆரம்பமானது. "கிளி பீப்பிள்" எனும் புலம்பெயர் அமைப்பின் அனுசரனையுடன்  இலங்கை செஞ்சிலுவை...

படகு விபத்து தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் பக்கச்சார்பற்ற விசாரணையினை முன்னெடுக்கவேண்டும்!

படகு விபத்து தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் பக்கச்சார்பற்ற விசாரணையினை முன்னெடுக்கவேண்டும்!

கிண்ணியா,குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்தில் உயிரிழந்த நான்கு மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் குறித்த படகு விபத்து தொடர்பில் கிழக்கு...

Page 266 of 332 1 265 266 267 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist