shagan

shagan

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சூரன் போர்!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சூரன் போர்!

நல்லூர் கந்தசுவாமி ஆலய கந்தசஷ்டி உற்சவத்தின் சூரன் போர் உற்சவம்  இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. கொரோனா பெருந்தொற்று காரணமாக இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பேணி குறிப்பிட்டளவு பக்தர்களையே...

நாவலப்பிட்டி – ஹப்புகஸ்தலாவ பிரதான வீதியில் பாரிய மண்சரிவு!

நாவலப்பிட்டி – ஹப்புகஸ்தலாவ பிரதான வீதியில் பாரிய மண்சரிவு!

நாவலப்பிட்டி - ஹப்புகஸ்தலாவ பிரதான வீதியில் ருவான்புர பகுதியில்  இன்று (புதன்கிழமை) பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வீதி ஊடான போக்குவரத்து முற்றாக முடங்கியது. இப்பகுதியில் மண்சரிவு...

காலநிலை மாற்றம் தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சியில்!

காலநிலை மாற்றம் தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சியில்!

காலநிலை மாற்றம் தொடர்பான கலந்துரையாடல்  கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் இன்று (புதன்கிழமை)   கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்...

தலவாக்கலை – இராணிவத்தை பிரதான வீதியை புனரமைத்து தருமாறு ஆர்ப்பாட்டம்!

தலவாக்கலை – இராணிவத்தை பிரதான வீதியை புனரமைத்து தருமாறு ஆர்ப்பாட்டம்!

லிந்துலை நாகசேனை நகரத்தில் இருந்து பெரிய இராணிவத்தை தோட்டத்திற்கு செல்லும்   பிரதான வீதியில் அடிக்கடி கற்பாறைகள் சரிந்து விழுவதால் இப்பாதையூடாக வாகனங்கள் செல்லமுடியாத காரணத்தினால் இன்று (...

மின் துண்டிப்பு தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவித்தல்!

மின் துண்டிப்பு தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவித்தல்!

கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசர திருத்த வேலை காரணமாக   மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார். எதிர்வரும்...

சீரற்ற காலநிலையின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்பளுக்கு  பிரதமர் இரங்கல் தெரிவிப்பு

சீரற்ற காலநிலையின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்பளுக்கு பிரதமர் இரங்கல் தெரிவிப்பு

சீரற்ற காலநிலையின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்...

இளவாலை பகுதியில் 26 குடும்பங்கள் இடைத்தங்கல் முகாங்களில்!

இளவாலை பகுதியில் 26 குடும்பங்கள் இடைத்தங்கல் முகாங்களில்!

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட, இளவாலை வடமேற்கு ஜெ 222 கிராம சேவகர் பிரிவில் சீரற்ற காலநிலையால் 26 குடும்பங்களை சேர்ந்த 96 நபர்கள்...

ரவிராஜின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழில்!

ரவிராஜின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழில்!

படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது....

காரைநகர் பிரதேச சபையில் ஆட்சியமைத்தது சுயேட்சைக்குழு!

காரைநகர் பிரதேச சபையில் ஆட்சியமைத்தது சுயேட்சைக்குழு!

காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக சுயேட்சை குழு உறுப்பினர் அப்பாத்துரை தெரிவு செய்யப்பட்டுள்ளார். காரைநகர் பிரதேச சபையின் முன்னாள்  தவிசாளர் இதய நோய் தாக்கத்தினால் உயிரிழந்துள்ள நிலையில்...

மட்டக்களப்பு சந்திவெளியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு சந்திவெளியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு சந்திவெளியில் நேற்று (செவ்வாய்கிழமை) இரவு இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர். செங்கலடி பிரதேசத்தில் இருந்து வாழைச்சேனை...

Page 275 of 332 1 274 275 276 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist