shagan

shagan

யாழில் 25 ஆயிரம் பேர் பாதிப்பு – 131 குடும்பங்கள் இடப்பெயர்வு!

யாழில் 25 ஆயிரம் பேர் பாதிப்பு – 131 குடும்பங்கள் இடப்பெயர்வு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 75 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளன என மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 3...

அனர்த்த முகாமைத்துவ குழுவின் முன்னாயத்தம் தொடர்பான விசேட மீளாய்வு கலந்துரையாடல்!

அனர்த்த முகாமைத்துவ குழுவின் முன்னாயத்தம் தொடர்பான விசேட மீளாய்வு கலந்துரையாடல்!

மட்டக்களப்பு மாவட்டத்திலும் பருவகால மழை வீழ்ச்சி  ஆரம்பிக்கப்பட இருக்கும் நிலையில் பொது மக்கள் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான  முன்னாயத்தம்  தொடர்பாக ஆராயும் மாவட்ட அனர்த்த...

மீனவர்களுக்கு வானிலை அவதான நிலைய மட்டக்களப்பு அதிகாரியின் எச்சரிக்கை

மீனவர்களுக்கு வானிலை அவதான நிலைய மட்டக்களப்பு அதிகாரியின் எச்சரிக்கை

தற்போதுள்ள காலநிலை சில நாட்களுக்கு நீடிக்கும் எனவும் கரையோரப்பகுதிகளில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறும் இடிமின்னல் தாக்கங்களில் இருந்து அவதானமாக இருக்குமாறும் வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது....

யாழில் சீரற்ற காலநிலை –  3,300 குடும்பங்கள் பாதிப்பு!

யாழில் சீரற்ற காலநிலை – 3,300 குடும்பங்கள் பாதிப்பு!

யாழ். மாவட்டத்தில்  சீரற்ற காலனிலையால் 3,300 குடும்பங்களைச் சேர்ந்த 11,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். தற்போதைய காலநிலை தொடர்பாக யாழ்...

மன்னார் மாவட்டத்தில் கடந்த 8 நாட்களில் 154 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

மன்னார் மாவட்டத்தில் கடந்த 8 நாட்களில் 154 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

கடந்த நவம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 154 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்ட பிராந்திய...

மட்டு.மாவட்டத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வேலை நிறுத்தம்!

மட்டு.மாவட்டத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வேலை நிறுத்தம்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார உத்தியோகத்தர் சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள வேலை நிறுத்தத்தில் மட்டக்களப்பு மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்களும் இணைந்துள்ளனர். இதனால் இம்மாவட்டத்தில் பொதுச் சுகாதார...

பதுக்கி வைக்கப்பட்டிருந்த  சீமெந்துபக்கற்றுகள் அதிகாரிகளால் மீட்பு!

பதுக்கி வைக்கப்பட்டிருந்த சீமெந்துபக்கற்றுகள் அதிகாரிகளால் மீட்பு!

மட்டக்களப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவு சீமெந்து பக்கற்றுகள்  அதிகாரிகளால் மீட்பு-வர்த்தக நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில்  சீமந்து மூட்டைகளை பதுக்கி வைத்திருந்து அதிக...

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சூரன் போர் – பக்தர்கள் அனுமதிக்கப்படும் நேரமும் அறிவிப்பு!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சூரன் போர் – பக்தர்கள் அனுமதிக்கப்படும் நேரமும் அறிவிப்பு!

நல்லூர் கந்தசுவாமி ஆலய கந்தசஷ்டி உற்சவத்தின் 5ஆம் நாள் உற்சவம் இன்றைய தினம் நடைபெற்றது. சூரன் போர் உற்சவம் நாளை (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக...

மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் கடமையாற்றும்  பணியாளர்களுக்கு பைசர் தடுப்பூசின் பூஸ்டர்!

மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் கடமையாற்றும் பணியாளர்களுக்கு பைசர் தடுப்பூசின் பூஸ்டர்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதற்களப் பணியாளர்களுக்கான பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றது. மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் கடமையாற்றும் வைத்தியசாலை ஊழியர்களுக்கு பைசர் தடுப்பூசின் பூஸ்டர்...

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) இரவு 11.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பரந்தன் ஏ9 வீதியில்...

Page 276 of 332 1 275 276 277 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist