• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அனர்த்த முகாமைத்துவ குழுவின் முன்னாயத்தம் தொடர்பான விசேட மீளாய்வு கலந்துரையாடல்!

அனர்த்த முகாமைத்துவ குழுவின் முன்னாயத்தம் தொடர்பான விசேட மீளாய்வு கலந்துரையாடல்!

shagan by shagan
2021/11/10
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு மாவட்டத்திலும் பருவகால மழை வீழ்ச்சி  ஆரம்பிக்கப்பட இருக்கும் நிலையில் பொது மக்கள் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான  முன்னாயத்தம்  தொடர்பாக ஆராயும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுவின் விசேட கலந்துரையாடல்   நேற்று (செவ்வாய்க்கிழமை)  மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலானது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  சுதர்சனி ஸ்ரீகாந்த் தலைமையில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.

இவ்விசேட கலந்துரையாடலில் மாவட்டத்தின் 14  பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், 231 வது படைப்பிரிவின் பிறிகேட் கொமாண்டர்  திலீப பண்டார, பொலிஸ் மற்றும் கடற்படை அதிகாரிகள், உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரிகள் மற்றும் ஏனைய துறைசார் திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்காலத்தில் மழையுடன் கூடிய காலநிலை நிலவினால் அச் சந்தர்ப்பத்தில் பிரதேச செயலக பிரிவுகள் ரீதியாக அதிலும் குறிப்பாக மாவட்டத்தில் வெள்ளத்தினால் அதிகமாக பாதிப்பிற்குள்ளாகும் கிரான், ஏறாவூர்ப்பற்று, மட்டக்களப்பு நகர், காத்தான்குடி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டதுடன், கடந்த காலங்களில் அனர்த்த வேளைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எவ்வாறான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்பது தொடர்பான விபரங்கள் இதன்போது மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் காண்பிக்கப்பட்டிருந்தது.

கமநல சேவை திணைக்களத்தின் கீழ் உள்ள குளங்கள் உடைப்பெடுக்கும் சந்தர்ப்பங்களில் மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாவும் மாவட்டத்தில் உள்ள பாரிய குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் தொடர்பாகவும்  கலந்துரையாடப்பட்டதுடன், யானைகளால் மாவட்டத்தில் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்கள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

அத்தோடு  அனர்த்த வேளைகளில் முப்படையினரால் மேற்கொள்ளப்பட வேண்டிய பொதுமக்களின் உயிர்ப்பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும், காடுகள் மற்றும் சதுப்பு நிலங்கள் மற்றும் வெள்ளம் வடிந்தோடும் பகுதிகள் தனிநபர்களால் நிறப்பப்படுவதற்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதேவேளை அனர்த்த காலங்களில் பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அரிசி போன்றவற்றின் பொருட் கையிருப்பு போதுமானதாக உள்ளதா என்பது தொடர்பாக வாராந்த பொருளிருப்பு கணக்கொடுப்பினை சதோச மற்றும் தனியார் நிறுவனங்களில் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரினால் இதன்போது உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

blank

 

 

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரதமரிடம் கேள்வி கேட்க சந்தர்ப்பம்!

Next Post

மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன!

Related Posts

அல் ஹிலால் பாடசாலை வளாகத்திற்கு வெளிச்சமூட்டும் LED மின்குமிழ் தொகுதிகள் வழங்கல்
அம்பாறை

அல் ஹிலால் பாடசாலை வளாகத்திற்கு வெளிச்சமூட்டும் LED மின்குமிழ் தொகுதிகள் வழங்கல்

2026-01-16
பேசாலை கடலில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
மன்னாா்

பேசாலை கடலில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

2026-01-16
கல்முனை,மாளிகைக்காடு கடலரிப்பினால் பாதிப்பு-  ரவூப்  ஹக்கீம் குழுவினர் பார்வை
அம்பாறை

கல்முனை,மாளிகைக்காடு கடலரிப்பினால் பாதிப்பு- ரவூப் ஹக்கீம் குழுவினர் பார்வை

2026-01-16
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நற்பிட்டிமுனை கூட்டம்
அம்பாறை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நற்பிட்டிமுனை கூட்டம்

2026-01-16
உழவர் திருநாளின் பட்டிப் பொங்கல் இன்று!
பிரதான செய்திகள்

உழவர் திருநாளின் பட்டிப் பொங்கல் இன்று!

2026-01-16
இரு பெண்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
இலங்கை

இரு பெண்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

2026-01-16
Next Post
மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன!

மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன!

கடல்வழியாக வெளிநாட்டுக்குச் செல்லவிருந்த 20 பேர் கைது!

மாவனெல்லை பிரதேச சபை பிரதி தலைவர் கைது!

வேதாளம் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்கும் தமன்னா!

வேதாளம் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்கும் தமன்னா!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
அல் ஹிலால் பாடசாலை வளாகத்திற்கு வெளிச்சமூட்டும் LED மின்குமிழ் தொகுதிகள் வழங்கல்

அல் ஹிலால் பாடசாலை வளாகத்திற்கு வெளிச்சமூட்டும் LED மின்குமிழ் தொகுதிகள் வழங்கல்

0
பேசாலை கடலில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பேசாலை கடலில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

0
கல்முனை,மாளிகைக்காடு கடலரிப்பினால் பாதிப்பு-  ரவூப்  ஹக்கீம் குழுவினர் பார்வை

கல்முனை,மாளிகைக்காடு கடலரிப்பினால் பாதிப்பு- ரவூப் ஹக்கீம் குழுவினர் பார்வை

0
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நற்பிட்டிமுனை கூட்டம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நற்பிட்டிமுனை கூட்டம்

0
உழவர் திருநாளின் பட்டிப் பொங்கல் இன்று!

உழவர் திருநாளின் பட்டிப் பொங்கல் இன்று!

0
அல் ஹிலால் பாடசாலை வளாகத்திற்கு வெளிச்சமூட்டும் LED மின்குமிழ் தொகுதிகள் வழங்கல்

அல் ஹிலால் பாடசாலை வளாகத்திற்கு வெளிச்சமூட்டும் LED மின்குமிழ் தொகுதிகள் வழங்கல்

2026-01-16
பேசாலை கடலில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பேசாலை கடலில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

2026-01-16
கல்முனை,மாளிகைக்காடு கடலரிப்பினால் பாதிப்பு-  ரவூப்  ஹக்கீம் குழுவினர் பார்வை

கல்முனை,மாளிகைக்காடு கடலரிப்பினால் பாதிப்பு- ரவூப் ஹக்கீம் குழுவினர் பார்வை

2026-01-16
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நற்பிட்டிமுனை கூட்டம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நற்பிட்டிமுனை கூட்டம்

2026-01-16
உழவர் திருநாளின் பட்டிப் பொங்கல் இன்று!

உழவர் திருநாளின் பட்டிப் பொங்கல் இன்று!

2026-01-16

Recent News

அல் ஹிலால் பாடசாலை வளாகத்திற்கு வெளிச்சமூட்டும் LED மின்குமிழ் தொகுதிகள் வழங்கல்

அல் ஹிலால் பாடசாலை வளாகத்திற்கு வெளிச்சமூட்டும் LED மின்குமிழ் தொகுதிகள் வழங்கல்

2026-01-16
பேசாலை கடலில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பேசாலை கடலில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

2026-01-16
கல்முனை,மாளிகைக்காடு கடலரிப்பினால் பாதிப்பு-  ரவூப்  ஹக்கீம் குழுவினர் பார்வை

கல்முனை,மாளிகைக்காடு கடலரிப்பினால் பாதிப்பு- ரவூப் ஹக்கீம் குழுவினர் பார்வை

2026-01-16
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நற்பிட்டிமுனை கூட்டம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நற்பிட்டிமுனை கூட்டம்

2026-01-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.