சீனாவின் ‘சகோதர பாசம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நிவாரண பொருட்கள்!

சீனாவின் 'சகோதர பாசம்' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது குறித்த நிகழ்வானது மன்னார் பிரதேச...

Read moreDetails

அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைந்து அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் 2 படகுகளுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் வடக்கு கடற்பிராந்தியத்தில் மீன்பிடி...

Read moreDetails

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா தொடர்பில் அறிவிப்பு!

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான முன்னாயர்த்தக் கூட்டம் இன்று இடம்பெற்றதுள்ளது அதன்படி யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் மாவட்டச்...

Read moreDetails

கனிய மணல் ஆராய்ச்சிக்காக வருகை தந்த குழுவினரை திருப்பி அனுப்பிய மன்னார் மக்கள்!

மன்னார் வங்காலை கிராமத்தில் கடற்கரை பகுதியில் கனிய மணல் ஆராய்ச்சிக்காக வருகை தந்த குழுவொன்றை அப்பகுதி மக்கள் அவ்விடத்தில் இருந்து வெளியேற்றிய சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. கனிய...

Read moreDetails

கனியமணல் அகழ்வு : மன்னார் மக்கள் எதிர்ப்பு

மன்னார் மாவட்டத்தில் அதானி நிறுவத்தினால் முன்னெடுக்கப்படும் மின்திட்டம் தொடர்பாக அரசாங்கம் புதிய கலந்துரையாடல்களை மேற்கொண்டு வரும் நிலையில், இதுதொடர்பாக நேற்றைய தினம் இடம்பெற்ற  மன்னார் அபிவிருத்திக் குழுக்...

Read moreDetails

மன்னார் சாந்திபுரம் பகுதியில் தீ விபத்து-தீக்கிரையான வீடு!

மன்னார் சாந்திபுரம் பகுதியில் இன்று குடிசை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக வீடு முற்றாக எரிந்து தீக்கிரையாகிய நிலையில் மக்களின் உதவியால் தீ கட்டுக்குள்...

Read moreDetails

மன்னாரில் வெள்ள அபாயத்தில் பல கிராமங்கள்-அனர்த்த முகாமைப் பிரிவு எச்சரிக்கை!

மன்னார் மாவட்டத்தில் அருவியாற்றினை அண்டிய பல கிராமங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த குடும்பங்கள் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயாராக இருக்குமாறு மன்னார் மாவட்ட அனர்த்த...

Read moreDetails

மன்னார் பகுதியில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு!

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்காடு புகையிரத கடவை யின் அருகில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று(20) காலை அடையாளம் காணப்பட்டுள்ளது. இன்று (20) அதிகாலை 4.30...

Read moreDetails

UP Date: மன்னார் துப்பாக்கிச் சூடு; விசாரணைகள் தீவிரம்

மன்னார், நீதிமன்றத்துக்கு முன்பாக இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் மரணமடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த இருவரே...

Read moreDetails

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு!

மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக உள்ள வீதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை இந்த...

Read moreDetails
Page 1 of 47 1 2 47
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist