மல்வத்து ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன இளைஞரை தேடும் பணி தொடர்கிறது!

மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் பிரதேசத்தில் மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் குறித்த இளைஞரை...

Read moreDetails

மன்னாரில் மழைக்கு மத்தியில் தைப்பொங்கல் கொண்டாட்டம்!

உலக வாழ் தமிழர்கள் இன்றைய தினம் தைப் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து மற்றும் கத்தோலிக்க மக்கள் தைப்பொங்கல் பண்டிகை...

Read moreDetails

“தூய்மையான இலங்கை” திட்டம் தொடர்பில் கருத்தரங்கு!

கிளிநொச்சி மாவட்ட அரச அதிகாரிகளுக்கான " தூய்மையான இலங்கை"(Clean Sri Lanka) தொடர்பில் தெளிவூட்டல் கருத்தரங்கு இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை...

Read moreDetails

தமிழர் உணவுப் பண்பாட்டியல் தொடக்க விழா வான அறுவடை விழா!

மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக் கடவை பரங்கிகமம் பகுதியில் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட தமிழர் உணவுப் பண்பாட்டியல் தொடக்க விழா வான...

Read moreDetails

வில்பத்து தேசிய பூங்கா கடல் எல்லையில் டால்பின்கள் உயிரிழந்த நிலையில் மீட்பு!

வில்பத்து தேசிய பூங்கா கடல் எல்லைக்குட்பட்ட கொல்லன் கனத்த பகுதியில் 11 குப்பி டால்பின்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. முள்ளிக்குளம் தள பாதுகாப்பு அலுவலகத்திற்கு கிடைத்த தகவலுக்கு...

Read moreDetails

கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம்!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மன்னாரில் கையெழுத்து போராட்டம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது பாேராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து தரிப்பிடத்தின் முன்பாக இந்த கையெழுத்துப்...

Read moreDetails

தமிழக மீனவர்கள் 17 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு!

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 17 மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட...

Read moreDetails

ஜனாதிபதிக்கு வரவேற்புத் தெரிவித்த வடமாகாண கடற்றொழிலாளர் இணையம்!

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையால் இலங்கை மீனவர்கள்  பெரிதும் பாதிக்கப்படுவதாக இந்திய பிரதமரிடம்  ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்த கருத்தை தாம் வரவேற்பதாகவும்,ஆனால் அது...

Read moreDetails

தலைமன்னாரில் 14 மீனவர்கள் கைது-இலங்கை கடற்படை!

தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் அதன்படி ராமேஸ்வரம் மீன் பிடித்துறைமுகத்திலிருந்து நேற்று மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும்...

Read moreDetails

வடக்கு கிழக்கில் இன்று மாவீரர் நினைவு தினம் அனுஷ்டிப்பு!

தாயகத்திற்காக போராடி வீரச்சாவடைந்த உறவுகளை உணர்வெழுச்சியுடன் நினைவுகூறும் வகையில் வடக்கு கிழக்கில் இன்று மாவீரர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. கொட்டும் கடும் மழைக்கு மத்தியிலும், இயற்கை சீற்றத்தையும்...

Read moreDetails
Page 2 of 47 1 2 3 47
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist