மன்னாரில் விசேட தேவையுடையோருக்கான தடகள விளையாட்டுப் போட்டி!

மன்னார் மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த விசேட தேவையுடையோருக்கான தடகள விளையாட்டுப் போட்டி, நேற்று மன்னார் நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது. இந்...

Read more

கேதீச்சரம் சென்ற வாகனம் தீக்கிரை

திருக்கேதீஸ்வரம் ஆலய வழிபாட்டுக்கு சென்ற மோட்டார் சைக்கிள் தீக்கிரையாகியுள்ளது. மன்னார் மாவட்டத்தின் அடம்பன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாயத்து வெளி பகுதியில் குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது....

Read more

திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வு!

வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வு இன்று இடம்பெற்று வரும் நிலையில் இலட்சக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர். அந்தவகையில் இன்றைய...

Read more

மன்னாரில் அதிகரிக்கும் சட்டவிரோத செயற்பாடுகள்!

மன்னார் மாவட்டத்தில் மக்களை பாதிக்கும் வகையில் கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் அமைக்கும் நடவடிக்கைகள் மக்களின் எதிர்ப்பையும் மீறி ரகசியமாக இடம்பெற்று...

Read more

மன்னாரில் வீதித் தடை கோரி போராட்டத்தில் குதித்த மக்கள்!

மன்னார் அடம்பன் பிரதான வீதியில் உள்ள நாற்சந்தியில் வீதி தடை ஒன்றை உடனடியாக அமைத்துத் தருமாறு கோரி அடம்பன் பகுதி மக்கள் நேற்று வீதிகளை மறித்து போராட்டத்தில்...

Read more

மன்னாரில் கோர விபத்து : அருட்தந்தை உயிரிழப்பு!

மன்னார் - அடம்பன் பொலிஸ் பிரிவில் உள்ள அடம்பன் நாற்சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த சலேசியன் சபையைச் சேர்ந்த அருட்தந்தை...

Read more

மன்னார் சிறுமி படுகொலை விவகாரம் : வழக்கு ஒத்திவைப்பு!

தலைமன்னார் - ஊர்மனை கிராமத்தில் 10 வயதான சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் 07...

Read more

மணல் அகழ்விற்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய மக்கள்

தலைமன்னார் இறங்கு துறை பகுதியில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வுப் பணிக்கு அப்பகுதி மக்களால் நேற்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. தலைமன்னார் இறங்கு துறை, தலைமன்னார் ஊர் மனை, தலைமன்னார்...

Read more

சிறுமியின் படுகொலைக்கு எதிராக மன்னாரில் போராட்டம்!

மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் கிராமத்தில் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி இன்று காலை மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக அமைதிவழி...

Read more

தலைமன்னார் சிறுமி கொலை : வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை

மன்னார் - தலைமன்னாரில் 10 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது. தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10...

Read more
Page 2 of 38 1 2 3 38
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist