shagan

shagan

தீவகத்தில் காணி சுவீகரிப்புக்கான அளவீட்டு பணிகள் தடுத்து நிறுத்தம்!

தீவகத்தில் காணி சுவீகரிப்புக்கான அளவீட்டு பணிகள் தடுத்து நிறுத்தம்!

மண்டைத்தீவு, அல்லைப்பிட்டி பகுதியில் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்படவிருந்த கடற்படையினருக்கான காணி சுவீகரிப்புக்கான காணி அளவீடு செய்யும் பணி , பொதுமக்களின் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், காணி...

ஊரிலிருந்து தொடங்குவோம் – ஜே.வி.பியின் உரையாடல் யாழில் ஆரம்பம்!

ஊரிலிருந்து தொடங்குவோம் – ஜே.வி.பியின் உரையாடல் யாழில் ஆரம்பம்!

மக்கள் விடுதலை முன்ணணியின் “ஊரிலிருந்து தொடங்குவோம்” என்ற தொனிப்பொருளிலான மக்களுடானான உரையாடலும் துண்டுபிரசுர விநியோகமும் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய...

நாட்டில் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

இரசாயன பசளைகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டினால் நாட்டில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கிடைக்கும்  மரக்கறிகளின் தொகை குறைந்துள்ளதாக  வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளை பேலியகொடை மெனிங் காய்கறி சந்தைக்கு...

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலில் மோதி இளைஞர் உயிரிழப்பு!

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலில் மோதி இளைஞர் உயிரிழப்பு!

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலில் மோதி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்துச்சம்பவம்  நேற்று  (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு ரயிலில் மோதி...

சிலரின்  தன்னிச்சையான முடிவால் தொடர்ந்தும் பாதிக்கப்படும் விவசாயிகள்!

சிலரின் தன்னிச்சையான முடிவால் தொடர்ந்தும் பாதிக்கப்படும் விவசாயிகள்!

இவ் வருடத்திற்கான கால போக நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட உள்ள நிலையில்    மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் மற்றும் அடம்பன் பிரதேச கால் நடைகளை இலுப்பக்கடவை பகுதியில்...

கிளிநொச்சி பாடசாலை அதிபர், ஆசிரியர் போராட்டங்களிற்கு பெற்றோர் சமூக அமைப்புக்களும் ஆதரவு!

கிளிநொச்சி பாடசாலை அதிபர், ஆசிரியர் போராட்டங்களிற்கு பெற்றோர் சமூக அமைப்புக்களும் ஆதரவு!

கிளிநொச்சி பாடசாலை அதிபர், ஆசிரியர் போராட்டங்களிற்கு பெற்றோர் சமூக அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டங்கள் மாவட்டத்தின் பல பாடசாலைகள் முன்பாக இன்று...

தோல்வியின் விளிம்பில் உள்ள அரசாங்கம் தன்னை இயங்கும் நிலையில் உள்ளது போன்று காட்ட முனைகிறது –  சிறீதரன்

தோல்வியின் விளிம்பில் உள்ள அரசாங்கம் தன்னை இயங்கும் நிலையில் உள்ளது போன்று காட்ட முனைகிறது – சிறீதரன்

பொருளாதாரத் தோல்வியின் விளிம்பில் உள்ள இந்த அரசாங்கம் தன்னை இயங்கும் நிலையில் உள்ளது போன்று காட்ட முனைகிறது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

வடமாகாண பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை!

வடமாகாண பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை!

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை சிறப்பு விடுமுறை வழங்க மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பணித்துள்ளார். வடக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு இதுதொடர்பான அறிவுறுத்தலை அவர்...

ஆசிரியர்களின் சம்பள முரன்பாட்டை தீருங்கள்! வவுனியாவில் பெற்றோர்கள் ஆர்பாட்டம்!

ஆசிரியர்களின் சம்பள முரன்பாட்டை தீருங்கள்! வவுனியாவில் பெற்றோர்கள் ஆர்பாட்டம்!

ஆசிரியர்களின் சம்பள உயர்வு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாமாவட்ட பாடசாலைகளில் பெற்றோர்களால் ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வெளிக்குளம் வித்தியாலயம், தரணிக்குளம் வித்தியாலயம், சைவப்பிரகாசா மகளீர் வித்தியாலம்,கந்தபுரம்வாணி வித்தியாலம்,விபுலாநந்தா...

பலமான பொருளாதார கட்டமைப்புக்களை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பு – டக்ளஸ்

பலமான பொருளாதார கட்டமைப்புக்களை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பு – டக்ளஸ்

கிடைத்திருக்கின்ற அதிகாரத்தினைப் பயன்படுத்தி  சாத்தியமான வழிகளின் ஊடாக பலமான பொருளாதார கட்டமைப்புக்களை எமது மக்களுக்கு உருவாக்கி கொடுக்க  வேண்டும் என்பதே  எனது எதிர்பார்ப்பு என கடற்றொழில் அமைச்சர்...

Page 278 of 332 1 277 278 279 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist