shagan

shagan

நான் பௌத்தத்திற்கு எதிரானவன் அல்ல- வி.மணிவண்ணன்

நான் பௌத்தத்திற்கு எதிரானவன் அல்ல- வி.மணிவண்ணன்

நான்பௌத்த மதத்திற்கு எதிரானவனும் அல்ல  மதவாதியும் அல்ல என யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார் யாழ். மாநகர சபையின் மாதாந்த அமர்வு  இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது....

யாழ்.மிருசுவிலில் வயோதிப தம்பதிகள் மீது தாக்குதல்!

யாழ்.மிருசுவிலில் வயோதிப தம்பதிகள் மீது தாக்குதல்!

மிருசுவில் பகுதியில் அயல்வீட்டார் அத்துமீறி வயோதிபர்களின் வீட்டுக்குள் புகுந்து மேற்கொண்ட தாக்குதலில் வயோதிப தம்பதிகள் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மிருசுவில் தவசிக்குளம் பகுதியில் இடம்பெற்ற குறித்த...

இந்தியாவுடன் பகைத்தாலும் மக்களை பாதுகாக்கவேண்டும் – டக்ளஸ்

இந்தியாவுடன் பகைத்தாலும் மக்களை பாதுகாக்கவேண்டும் – டக்ளஸ்

இந்தியாவுடன் பகைத்தாலும் மக்களை பாதுகாக்கவேண்டும்,எங்களது வளங்களை வளர்த்தெடுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக கடற்தொழில் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை)...

யுத்தத்தில் உயிர்நீத்த இராணுவ வீரர்களை நினைவுகூர்ந்து பிரதமருக்கு பொப்பி மலர் அணிவிப்பு!

யுத்தத்தில் உயிர்நீத்த இராணுவ வீரர்களை நினைவுகூர்ந்து பிரதமருக்கு பொப்பி மலர் அணிவிப்பு!

இலங்கை முன்னாள் பாதுகாப்பு பணியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அலரி மாளிகையில்   பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு குறியீட்டு ரீதியாக பொப்பி மலரை அணிவித்தனர். உலகளாவிய...

மண் வளத்தையும் கடல் வளத்தையும் அழிப்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது  – ச.சுகிர்தன்

மண் வளத்தையும் கடல் வளத்தையும் அழிப்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது – ச.சுகிர்தன்

ஒரு சிலர் வாழ்வதற்காக எங்கள் மண் வளத்தையும் கடல் வளத்தையும் அழிப்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. உருவப்பொம்மை என்ன எங்களை சுட்டுப்போட்டாலும் எங்கள் வளங்களை அழிப்பவர்களிற்கு எதிராக...

அடிப்படைவசதியற்ற நிலையில் குடிசையில் வாழ்ந்த குடும்பத்திற்கு நிரந்தர வீடு!

அடிப்படைவசதியற்ற நிலையில் குடிசையில் வாழ்ந்த குடும்பத்திற்கு நிரந்தர வீடு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மிகவும் வறிய நிலையில் எந்த அடிப்படைவசதியும் அற்ற நிலையில் குடிசையில் வாழ்ந்த குடும்பம் ஒன்றுக்கு வீடு ஒன்றினை கட்டிவழங்குவதற்கான...

மன்னாரில் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்!

மன்னாரில் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்!

மன்னார் மாவட்டத்தில் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான பெரும் போக பயிர்ச்செய்கைக்கான முதலாவது நீர் வினியோகமானது இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில் வைபவ ரீதியாக...

மட்டு.கல்முனை வீதியில் பாரிய விபத்து – 6 வாகனங்களுக்கு பெரும் சேதம்!

மட்டு.கல்முனை வீதியில் பாரிய விபத்து – 6 வாகனங்களுக்கு பெரும் சேதம்!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பொலிஸ் பிரலிவிலுள்ள காத்தான்குடி பிரதான வீதியில் இன்று (செவ்வாய்கிழமை) நண்பகல் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒரு லொறி உட்பட...

உள்ளூர் இழுவை மடி தொழில் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து குருநகரில் ஹர்த்தால் அனுஷ்டிப்பு!

உள்ளூர் இழுவை மடி தொழில் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து குருநகரில் ஹர்த்தால் அனுஷ்டிப்பு!

யாழ்ப்பாணம் - குருநகரில் உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்களால் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு  வருகின்றது. குறித்த எதிர்ப்பு நடவடிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. உள்ளூர் இழுவை...

மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணத்தில் அரசாங்கம் தூங்கிக்கொண்டிருக்கின்றது – வடிவேல் சுரேஷ்

மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணத்தில் அரசாங்கம் தூங்கிக்கொண்டிருக்கின்றது – வடிவேல் சுரேஷ்

அரசாங்கம் தூங்கிக்கொண்டிருக்கின்றது. மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணத்தில் நகைச்சுவை பேசிக்கொண்டிருக்கின்றது என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல்...

Page 285 of 332 1 284 285 286 332
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist