shagan

shagan

பிரதமர் தலைமையில் மீலாதுன் நபி தின தேசிய நிகழ்வு அலரி மாளிகையில்!

பிரதமர் தலைமையில் மீலாதுன் நபி தின தேசிய நிகழ்வு அலரி மாளிகையில்!

மீலாதுன் நபி தின தேசிய நிகழ்வு  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார...

பாடசாலைகளை முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகள் மாவட்ட ரீதியில் முன்னெடுப்பு!

பாடசாலைகளை முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகள் மாவட்ட ரீதியில் முன்னெடுப்பு!

கொரோனா சூழ்நிலை காரணமாக கடந்த சில மாதங்களாக கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியிருந்த பாடசாலைகளை மீளவும் ஆரம்பிக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், பாடசாலைகளை எதிர்வரும் 21 ஆந் திகதி...

மட்டு. வாழைச்சேனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி தீயில் எரிந்து முற்றாக சேதம்!

மட்டு. வாழைச்சேனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி தீயில் எரிந்து முற்றாக சேதம்!

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில்  வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றுக்கு  இனம் தெரியாதோரோல் தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (புதன்கிழமை)  அதிகாலை இடம்பெற்றுள்ளது. தீ வைக்கப்பட்டதை அடுத்து...

சாணக்கியன் நம்பிக்கைக்கு உரியவர் அல்ல – டக்ளஸ் குற்றச்சாட்டு!

சாணக்கியன் நம்பிக்கைக்கு உரியவர் அல்ல – டக்ளஸ் குற்றச்சாட்டு!

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நம்பிக்கையில்லாத ஒருவர்  என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து...

21ஆம் திகதி பாடசாலைக்குச் செல்வோம் –  இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவிப்பு!

21ஆம் திகதி பாடசாலைக்குச் செல்வோம் – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவிப்பு!

எதிர்வரும் 21ஆம் திகதி அனைவரும் பாடசாலைகளுக்குச் சென்று பணிகளில் ஈடுபடுவோம் என   இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்  தெரிவித்துள்ளது. அவ்வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாடசாலைப் பிள்ளைகள் பள்ளிக்...

தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம் – கோ.ராஜ்குமார்

தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம் – கோ.ராஜ்குமார்

தமிழ்நாடு தமிழர்களுக்கு எதிரான எந்த ஆர்ப்பாட்டத்தையும் நாங்கள் எதிர்க்கிறோம் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்தார். வவுனியாவில் காணாமல் போன...

யாழில் நிமலராஜனின் 21ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல்!

யாழில் நிமலராஜனின் 21ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல்!

படுகொலை செய்யப்பட்ட நிமலராஜனின் 21ம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள்  அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில்இன்று (செவ்வாய்க்கிழமை)   ஊடக அமையத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. அதன்...

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 21வது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிப்பு!

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 21வது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிப்பு!

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 21வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையம் ஆகியனவற்றின் ஏற்பாட்டில்...

நானாட்டான் பிரதேசத்தில் உள்ள கால் நடைகளின் உரிமையாளர்களுக்கு ஒரு அறிவித்தல்!

நானாட்டான் பிரதேசத்தில் உள்ள கால் நடைகளின் உரிமையாளர்களுக்கு ஒரு அறிவித்தல்!

நானாட்டான் பிரதேசத்தில் உள்ள கால் நடைகளை அதன் உரிமையாளர்கள் ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் தரவை களுக்கு மாத்திரமே  கொண்டு செல்ல வேண்டும் எனவும்,கால்நடைகள் உரிய சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைவாக...

யாழில் சிறுமி வன்புணர்வு சம்பவம் – ஒளிப்படப்பிடிப்பாளரின் மனைவியும் கைது!

யாழில் சிறுமி வன்புணர்வு சம்பவம் – ஒளிப்படப்பிடிப்பாளரின் மனைவியும் கைது!

13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் கொக்குவில் உள்ள ஒளிப்படப்பிடிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவியும் யாழ்ப்பாணம் பொலிஸாரினால்...

Page 288 of 332 1 287 288 289 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist