shagan

shagan

எந்த அழுத்தங்களுக்கும் அடிபணியமாட்டோம் தீர்வு கிடைக்கும் வரை ஆசிரியர் போராட்டம் தொடரும்!

எந்த அழுத்தங்களுக்கும் அடிபணியமாட்டோம் தீர்வு கிடைக்கும் வரை ஆசிரியர் போராட்டம் தொடரும்!

அதிபர் ஆசிரியர் சங்க போராட்டம் இன்று 100 நாட்களை கடந்து அரசாங்கம் தீர்வு வழங்கவில்லை எனவே தீர்வு வழங்கும் வரை எமது போராட்டம் தொடரும் என வடக்கு...

கிழக்கு மாகாணத்தில் 568 பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை!

கிழக்கு மாகாணத்தில் 568 பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை!

கிழக்கு மாகாணத்தில் 568 பாடசாலைகளை எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மேலதிக...

காரைநகரில் கடற்படை படகு மோதியதில் இந்திய மீனவரின் படகு மூழ்கியது – ஒரு மீனவர் மாயம்

காரைநகரில் கடற்படை படகு மோதியதில் இந்திய மீனவரின் படகு மூழ்கியது – ஒரு மீனவர் மாயம்

எல்லை தாண்டி காரைநகர் கோவளம் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைது செய்ய முற்பட்ட போது, இலங்கை கடற்படையின் படகு மோதி இந்திய மீனவர்களின் படகு...

கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவை நியமித்ததிலும் சதி? – மனோ சந்தேகம்

கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவை நியமித்ததிலும் சதி? – மனோ சந்தேகம்

கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவை  நியமித்ததிலும் சதி உள்ளதோ தெரியாது என முன்னாள் அமைச்சரும் கொழும்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று...

யாழில் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய ஒளிப்படப்பிடிப்பாளர் விளக்கமறியலில்!

யாழில் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய ஒளிப்படப்பிடிப்பாளர் விளக்கமறியலில்!

13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மாநகரில் இயங்கும் ஒளிப்படப்பிடிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணி தொடர்பில்...

மடு கோயில் மோட்டை விவசாய காணியை ஒரு சிலரின் தூண்டுதலுடன் அபகரிக்க முயற்சி – மக்கள் போராட்டம்

மடு கோயில் மோட்டை விவசாய காணியை ஒரு சிலரின் தூண்டுதலுடன் அபகரிக்க முயற்சி – மக்கள் போராட்டம்

மடு திருத்தலத்திற்கு உரிய  கோயில் மேட்டை விவசாய காணி அபகரிப்பு செய்யப்பட்டு வருகின்றமையை கண்டித்து மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பெரிய பண்டிவிரிச்சான் மற்றும் சின்னப்...

விடுதலைக்காய் போராடிய இனம் இன்று பசளைக்காகவும் போராட வேண்டியுள்ளது    – சாணக்கியன்

விடுதலைக்காய் போராடிய இனம் இன்று பசளைக்காகவும் போராட வேண்டியுள்ளது – சாணக்கியன்

இனத்தின் விடுதலைக்காய் போராடிய இனத்தை இன்று பசளைக்காகவும் போராடும் நிலைக்கு இந்த அரசும் அரசுடன் இணைந்துள்ளவர்களும் சேர்ந்து தள்ளியுள்ளார்கள். இது விவசாயிகளின் பிரச்சனை மாத்திரமல்ல, சோறு சாப்பிடும்...

மட்டக்களப்பு ஆயித்தியமலையில் உரம் வேண்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு ஆயித்தியமலையில் உரம் வேண்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு ஆயித்தியமலை, கமநல சேவைகள் திணைக்களத்துக்கு முன்னாள்  உரத்தை வழங்குமாறு கோரி விவசாயிகள் 'உரம் இன்றி உழவு இல்லை' எனும் தொனிப்பொருளில் இன்று (திங்கட்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டத்தில்...

உரத்தினை வழங்குமாறு வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

உரத்தினை வழங்குமாறு வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

விவசாயத்திற்கான உரத்தினை வழங்குமாறு கோரி வவுனியா மாவட்டத்தில் உள்ள கமநலசேவை நிலையங்களிற்கு முன்னால் ஆர்பாட்டம் முன்னெடுப்பு. இலப்பையடிப்பகுதியில் அமைந்துள்ள கோவில்குளம் கமநலசேவை நிலையம மற்றும் பம்பைமடு, நெடுங்கேணி,...

”உரம் இன்றி உழவு இல்லை”விவசாயிகளின் தற்கால பிரச்சினைக்கு தீர்வுகோரி மட்டக்களப்பில் போராட்டம்!

”உரம் இன்றி உழவு இல்லை”விவசாயிகளின் தற்கால பிரச்சினைக்கு தீர்வுகோரி மட்டக்களப்பில் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் பசளையின்றி சிரமங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் மட்டக்களப்பில் உள்ள இராஜாங்க அமைச்சரும்,மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் மௌனமாகயிருப்பதாகவும் தங்களுக்கான பசளையினைப்பெற்றுக்கொள்ள அனைவரும் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு...

Page 289 of 332 1 288 289 290 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist