shagan

shagan

வவுனியா விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

வவுனியா விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

வவுனியா உலுக்குளம் பகுதியில் நேற்றுமாலை இடம்பெற்ற விபத்தில் 16 வயதான பாடசாலை மாணவன்  உயிரிழந்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக தெரியவருவதாவது ,நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை உலுக்குளம் பகுதியில்...

ஒட்டிசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கு சுரேன் ராகவன் விஜயம்!   

ஒட்டிசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கு சுரேன் ராகவன் விஜயம்!   

ஒட்டிசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கு  நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன்   ஓட்டுத் தொழிற்சாலையின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்து கொண்டார்....

விவசாயிகளின் தற்காலப் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரிபோராட்டம் முன்னெடுப்பு!

விவசாயிகளின் தற்காலப் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரிபோராட்டம் முன்னெடுப்பு!

விவசாயிகளின் தற்காலப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக் கோரி வடக்கு கிழக்கில் இன்று (திங்கட்கிழமை) கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதில் ஓர் அங்கமாக வலி. கிழக்கு விவசாய சம்மேளனத்தின்...

20 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் வவுனியாவில் நடைபாதை அமைக்கும் பணி ஆரம்பம்!

20 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் வவுனியாவில் நடைபாதை அமைக்கும் பணி ஆரம்பம்!

20 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வவுனியாவில் நடைபாதை அமைக்கும் பணி நகரசபையினரால் சில தினங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இலங்கையின் நூறு நகரங்களை அழகுபடுத்தும் நகர அபிவிருத்தி...

I-Road Project அபிவிருத்திகளை தற்போதைய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் உரிமை கோர முடியாது – ஞா.ஸ்ரீநேசன்

I-Road Project அபிவிருத்திகளை தற்போதைய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் உரிமை கோர முடியாது – ஞா.ஸ்ரீநேசன்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அனுசரணையில் கடந்த நல்லாட்சிக் காலத்தில் கிழக்கு மாகாண சபையினால் அங்கீகரிக்கப்பட்டு தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருங்கிணைந்த வீதி அபிவிருத்தி (I-Project) திட்டத்தினை...

நுவரெலியாவில் விவசாயிகள் போராட்டம்!

நுவரெலியாவில் விவசாயிகள் போராட்டம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள உர தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே கொடும்பாவியை எரித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. நுவரெலியா மாவட்ட பயிர்ச்செய்கையாளர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை)...

கொரோனா சிகிச்சை நிலையங்களை படிப்படியாக குறைக்க முடிவு!

கொரோனா சிகிச்சை நிலையங்களை படிப்படியாக குறைக்க முடிவு!

நாட்டில்  கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், கொரோனா சிகிச்சை நிலையங்களை படிப்படியாக குறைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சின் கொரோனா சம்பந்தமான பிரதான இணைப்பாளரும்,...

மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு நடவடிக்கை?

மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு நடவடிக்கை?

மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு  நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். நிதி அமைச்சர் தலைமையில் நேற்று ( சனிக்கிழமை)  அலரிமாளிகையில் நடைபெற்ற  நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடனான...

நவாலியில் வீட்டு வேலிக்கு தீ வைத்த இருவர் கைது!

நவாலியில் வீட்டு வேலிக்கு தீ வைத்த இருவர் கைது!

யாழ்.நவாலியில் உள்ள வீடொன்றின் வேலிக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் இருவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். நவாலி தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றின் வேலி நேற்று முன்தினம்...

மட்டு நகரை உலகம் பேசுகின்ற நகரமாக மாற்றுவத்கான முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம் – நசீர் அஹமட்

மட்டு நகரை உலகம் பேசுகின்ற நகரமாக மாற்றுவத்கான முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம் – நசீர் அஹமட்

மாவட்டத்தினை எவ்வாறு அபிவிருத்தி அடைந்த நகரமாகவும், மாவட்டத்திலுள்ள அத்தனை வளங்களையும் நவீனமயப்படுத்தி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்ற, உலகம் பேசுகின்ற நகரமாக மாற்றுவத்கான முழு முயற்சிகளையும் நாங்கள்...

Page 290 of 332 1 289 290 291 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist