shagan

shagan

முல்லைத்தீவில் ஆரம்பித்த கடல் வழி போராட்டம் யாழில் நிறைவு!

முல்லைத்தீவில் ஆரம்பித்த கடல் வழி போராட்டம் யாழில் நிறைவு!

மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக்கோரி முல்லைத்தீவில் ஆரம்பித்த போராட்டம் பருத்தித்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.15 மணியளவில் ஆரம்பித்த கடல்வழியான கண்டனப்...

மட்டக்களப்பு மக்களை பொருளாதார ரீதியில் வலுவடைந்த சமூகமாக மாற்றுவதற்கு நாங்கள் முயற்சிக்கின்றோம் – பூ.பிரசாந்தன்

மட்டக்களப்பு மக்களை பொருளாதார ரீதியில் வலுவடைந்த சமூகமாக மாற்றுவதற்கு நாங்கள் முயற்சிக்கின்றோம் – பூ.பிரசாந்தன்

எதிர்வரும் 2023, 2024 காலப்பகுதியில் எமது தலைவர் சந்திகாந்தனின் தூரநோக்கு சிந்தனையில் மட்டக்களப்பு மாவட்டம் வறுமையில் முதலிடமாக இருக்கின்ற நிலைமை மாற்றப்பட்டு, மட்டக்களப்பு மக்கள் பொருளாதார ரீதியில்...

இந்த அரசாங்கத்தால் நாட்டை முறையாக ஆளமுடியாது  – வேலுகுமார்

இந்த அரசாங்கத்தால் நாட்டை முறையாக ஆளமுடியாது – வேலுகுமார்

2015 இல் நாட்டை விட்டு ஓடியவர்களே இன்று மீண்டும் ஆட்சியில் உள்ளனர். இது நொண்டி அரசாங்கம். இந்த அரசாங்கத்தால் நாட்டை முறையாக ஆளமுடியாது." என்று ஜனநாயக மக்கள்...

அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் தலவாக்கலையில் போராட்டம்!

அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் தலவாக்கலையில் போராட்டம்!

பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் இன்று (சனிக்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தலவாக்கலை நகரில் இடம்பெற்ற...

அரசாங்கம் நாட்டு மக்களை நடு வீதிக்கு கொண்டு வந்து விட்டுள்ளது – மனோ

அரசாங்கம் நாட்டு மக்களை நடு வீதிக்கு கொண்டு வந்து விட்டுள்ளது – மனோ

ராஜபக்ச அரசாங்கம் நாட்டு மக்களை நடு வீதிக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. இயலாமையுடன் செயற்படும் இந்த அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு மக்கள் தயாராகிவிட்டனர்." - என்று  தமிழ் முற்போக்கு...

போரில் உயிரிழந்த மாணவர்களின் நினைவாக இரத்ததான முகாம்!

போரில் உயிரிழந்த மாணவர்களின் நினைவாக இரத்ததான முகாம்!

சிறுவர் தினத்தை முன்னிட்டு போரின் போது உயிரிழந்த மாணவர்களின் நினைவாக கிளிநொச்சி மகாவித்தியாலய 2015 உயர்தர மாணவ அணியினரின் ஒழுங்குபடுத்தலில்  குருதிக்கொடை முகாம் இடம்பெற்றது. கிளிநொச்சி பிராந்திய...

எம்.ஏ.சுமந்திரன் அறிவித்த போராட்டங்கள் –  மாவை சேனாதிராஜாவின் தலைமையில்!

எம்.ஏ.சுமந்திரன் அறிவித்த போராட்டங்கள் – மாவை சேனாதிராஜாவின் தலைமையில்!

வடக்கு, கிழக்கில் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்னிறுத்தி நாளையும் நாளை மறுதினமும் நடத்தப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்...

மாகாண சபைத் தேர்தல் தேவையற்ற ஒன்றாகும் – அப்துல் மஜீத்

மாகாண சபைத் தேர்தல் தேவையற்ற ஒன்றாகும் – அப்துல் மஜீத்

மாகாண சபைத் தேர்தல் தேவையற்ற ஒன்றாகும். அதன் மூலம் இனவாதம், பிரதேசவாத, குழுவாத, பிரச்சினைகள் தொடர்ந்தும் உருவாகி வருகிறது என  ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி...

மூடப்பட்டிருந்த பாடசாலைகளை  மீண்டும் ஆரம்பிப்பதற்காக சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

மூடப்பட்டிருந்த பாடசாலைகளை  மீண்டும் ஆரம்பிப்பதற்காக சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

கொரோனா தொற்றின் பின்னராக நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளை  மீண்டும் ஆரம்பிப்பதற்காக சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் இடம்பெற்றது....

நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை ஆண்டு இறுதிக்குள் நிறைவுசெய்யுமாறு பிரதமர் அறிவுறுத்தல்!

நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை ஆண்டு இறுதிக்குள் நிறைவுசெய்யுமாறு பிரதமர் அறிவுறுத்தல்!

அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மீண்டும் திறைசேரிக்கு அனுப்புவதற்கு பதிலாக ஆண்டு இறுதிக்குள் அபிவிருத்தி திட்டங்களை நிறைவுசெய்யுமாறு  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நகர அபிவிருத்தி மற்றும்...

Page 291 of 332 1 290 291 292 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist